fbpx

தமிழக அரசை பொருத்தவரையில் அவ்வப்போது அரசு ஊழியர்களுக்கு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அப்படி தமிழக அரசால் பிறப்பிக்கப்படும் உத்தரவை அரசு ஊழியர்கள் பின்பற்றவில்லை என்றால் நிச்சயமாக கடுமையான விளைவுகளை சந்திக்க நேரலாம் என்ற கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்படுவது வழக்கம்.

அரசு துறைகளில் அன்றாடம் அனைவருக்கும் தேவையான முக்கிய துறையை தான் மருத்துவத்துறை. அப்படிப்பட்ட …

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் மாதம் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், வெயிலின் தாக்கம் குறையாத நிலையில் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இதனால் ஜூன் மாதம் 7ம் தேதி பள்ளி திறப்பை தள்ளி வைப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது, அதன் பின்னரும் …

தமிழகத்தில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் சென்ற செப்டம்பர் மாதம் அதிகரிக்கப்பட்டது. புதிய மின் கட்டணத்தின்படி வீடுகளுக்கான மின்சார கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டதால் மின்கட்டணத்தை செலுத்த இயலாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இருந்தாலும் மின்வாரியத்திற்கு 1,65,000 ரூபாய் கடன் இருந்து வருகிறது இதனை கட்டுக்குள் வைக்க வேண்டும் …

நேற்றைய தினம் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து தேர்வுகளும் முடிவடைந்து இன்று முதல் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தான் நேற்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு அவர் தெரிவித்ததாவது, கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் பள்ளி திறப்பு தேதி தொடர்பாக ஆலோசித்து …

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் தமிழகத்தில் போதை பழக்கங்களை முற்றிலுமாக ஒழிக்கப் போவதாக தெரிவித்தது. ஆனால் தமிழகத்தின் போதை பொருட்களை ஒழிக்கப் போவதாக தெரிவித்துக்கொண்டு மறுபுறம் இளைஞர்களையும், இளம் தலைமுறையை சார்ந்தவர்களையும் போதைக்கு அடிமையாக்கி வருகிறது திமுக அரசு என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்துவதற்கு ஏற்றார் போல …

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையில் படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று பள்ளிகளுக்கு துறை சார்பாக அறிவிக்கப்பட்டு இருந்தது ஆனால் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் எல்லோருக்கும் தேர்ச்சி வழங்குவதால் 10ம் வகுப்பில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைகிறது.

ஆகவே ஒன்பதாம் வகுப்பில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு சில முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது அதன்படி …

தமிழ்நாட்டில் இணையதள ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களில் ஈடுபடும் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வந்த நிலையில், அதற்கு தடை விதித்து நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு சமீபத்தில் ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருந்தார் ஆகவே அது முறைப்படி சட்டமாக்கப்பட்டது. தற்போது இணையதள விளையாட்டு ஆணையம் மற்றும் இணையதள விளையாட்டினை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகள் …

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் மிக விமர்சையாக கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நேற்று தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இதனை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஆங்காங்கே விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள்.

அந்த வகையில், பல அரசியல் கட்சித் தலைவர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் பிரதமர் என்று தமிழக மக்களுக்கு தனி, தனியே வாழ்த்துக்களை பகிர்ந்து …

பொதுவாக 5 வருடங்களுக்கு ஒரு முறை ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதேபோல ஐபிஎஸ் அதிகாரிகளும் பணியிடமாற்றம் செய்யப்படுவார்கள்.ஆனால்பெரும்பாலும் இந்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் என்பது தேர்தல் காலங்களில் தேர்தல் ஆணையத்தால் மட்டுமே செய்யப்படும்.

எப்போதாவது அத்தி பூத்தாற்போல மாநில அரசு இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அப்படி …

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழ்நாடு முழுவதும் வருடம் தோறும் பொதுமக்கள் விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள்.

அதனைப் பொதுமக்கள் எந்தவிதமான சிரமமும் இன்றி கொண்டாடுவதற்காக கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக அரசின் சார்பாக பச்சரிசி, வெள்ளம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் இவற்றுடன் 2500 ரூபாய் ரொக்க பணம் உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு …