fbpx

பசியில் அழுத பச்சிளம் குழந்தைக்கு பாலுக்கு பதிலாக, மதுவை பால் பாட்டிலில் ஊற்றி கொடுத்த தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஹானஸ்டி டிலா டொர்ரே(37). இவர் தன்னுடைய ஏழு வார குழந்தையுடன், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து, ரியால்டோ பகுதிக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென்று குழந்தை பசியில் …

சென்னையில் சொந்த தாய் மாமனையே சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு, தலைமறைவாக இருக்கின்ற மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை மடிப்பாக்கம் அடுத்துள்ள பெரியார் தெருவில் வசித்து வந்தவர் கந்தபெருமாள். இவருடைய தங்கையின் மகன் அர்ஜுன். இவர், கடலூர் அருகே தன்னுடைய தாய், தந்தையுடன் வசித்து வந்தார். இந்த …

பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றிய மாணவனை பள்ளிக்குப் போக சொல்லி தாய் கண்டித்ததால், மாணவன் தாயின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே இருக்கின்ற உரசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காவேரி என்பவரின் மகன் சிவகிரி (14). இவர் உரசல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து …

28 வயதான இளம் பெண் ஒருவர், தன்னுடைய இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே, இருக்கின்ற அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் துளசிராமன் (37) இவருடைய மனைவி வினோதா (28) என்ற தம்பதிகளுக்கு ஸ்ரீகாந்த்(5), யாஷிகா(3) என்ற இரு குழந்தைகள் இருக்கின்றன. துளசிராமன் …

மைனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கிணற்றில் வீசி கொலை செய்த அரசு பள்ளி ஆசிரியரை ராஜஸ்தான் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பவுலி என்ற பகுதியில், இருக்கின்ற அரசு பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் ராம் ரத்தன் மீனா(37) என்ற நபருடன், சென்ற செவ்வாய்க்கிழமை ஒரு 16 வயது மாணவி உரையாடிக் …

மது அருந்துவதில் ஏற்பட்ட சண்டையில், பெயிண்டர் வீடு புகுந்து, வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் அடுத்து இருக்கும், கீழக்குமரேசபுரம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் சரவணன் (48), இவர் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியாக இருக்கிறார். இவருக்கு சமுத்திரவள்ளி (45) என்ற …

70,000 ரூபாய் கொடுத்து திருமணம் செய்த பெண்ணின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால், மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் உட்பட மூன்று பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

தலைநகர் டெல்லியில், இந்த பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது, டெல்லி பதேபூர் பெரி என்ற பகுதியில், ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. …

திருமணம் செய்து கொள்வதாக கூறி, உடன் பணியாற்றிய பெண்ணை கர்ப்பமாக்கி, திருமணம் செய்துவிட்டு, பின்பு தலைமறைவான காவலரை கண்டிக்கும் விதமாக, இளம் பெண் ஒருவர் அந்த காவலரின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் தண்டலை வடக்கு தெருவை சேர்ந்த அஜித்(28) என்ற இளைஞர், சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில், …

முதல் மனைவி உயிரிழந்த நிலையில், 2வது திருமணத்தையும் மறைத்து, 3வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட பலே மோசடி மன்னன், காவல்துறையில் தற்போது சிக்கி இருக்கிறார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியை சேர்ந்தவர் எஸ்.கே.எஸ்.மூர்த்தி(52). இவர், திருவள்ளூர் பாஜகவின் மேற்கு மாவட்ட துணை தலைவராக இருந்தார். இவருக்கு, கடந்த 2008 ஆம் வருடம் நளினி …

தமிழகத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வந்து வேலை பார்க்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள், அதேபோல வடமாநில தொழிலாளர்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்று போலியான வதந்தியை பரப்பியதால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

புலம்பெயர் தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு படையெடுக்க தொடங்கினர், இந்த நிலையில், அப்படி வதந்திகளை பரப்பிய நபர்கள் யார் …