fbpx

சேனைக்கிழங்கில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதீத மருத்துவ குணங்களை கொண்டுள்ள இந்த சேனைக்கிழங்கு பல மருத்துவ தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படுவதாக தெரிகிறது. பொதுவாக கிழங்கு வகைகளில், வெகுகாலமாக வைத்திருந்து இந்த சேனைக்கிழங்கை பயன்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த சேனைக்கிழங்கு ஈரம் நிறைந்த பிரதேசங்களில் அதிகமாக விளையும் என்று கூறப்படுகிறது.

அதேபோல இந்த கிழங்கில் முக்கியமான மாவுச்சத்து …

ரோஜா பூ இதழ்களை பயன்படுத்தி  ஆரோக்கியமான தேனீரை நம்மால் தயாரிக்க முடியும். இந்த தேநீர் உடல் எடையை வெகுவாக குறைக்க உதவியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும், தலைமுடி மற்றும் சருமத்திற்கு இது நன்மை தரக்கூடியதாக உள்ளது.

மிகச் சிறப்பான மூலிகை தேநீர் வகைகளில் ஒன்றாக இருக்கும் இந்த ரோஸ் டீ பல்வேறு உடல்நல ஆரோக்கியம் …

பெரும்பாலும் கிராமப்புறங்களில், சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படும் கொத்தவரங்காய் சிறிது சிறிதான தோற்றத்தோடு, மெலிசாக காணப்படும். இந்த கொத்தவரங்காய் விட்டமின் ஏ, சி, கால்சியம், இரும்புச்சத்து, போலேட், புரதம்உள்ளிட்ட பல்வேறு சத்துக்களை தன்னுள் வைத்துள்ளது. இந்த கொத்தவரங்காயில் கிளைசிமிக்ஸ், இன்டெக்ஸ் போன்றவை மிக குறைவாக காணப்படுவதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது.

இந்த …

கிராமப்புறங்களில், இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வரும் பழைய சாதம் உடலுக்கு நன்மை தரும் பல்வேறு பாக்டீரியாக்கள் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? காலை வேளையில், பழைய சாதத்தை சாப்பிடுவதன் மூலமாக, உடலில் உள்ள உஷ்ணம் நீங்கி, குளிர்ச்சியான சூழல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. காலை வேளையில், பழைய சாதத்தை சாப்பிடுவதன் மூலமாக, வயிறு குறித்த …

தற்போது தமிழ்நாட்டில் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. ஆகவே தற்போது டெங்கு காய்ச்சலை ஆயுர்வேதத்தின் மூலமாக தடுக்கலாமா? என்பது குறித்த சந்தேகத்திற்கான விளக்கத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஒருவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக குறைவதன் காரணமாகத்தான், இந்த டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது என்று சொல்லப்படுகின்றது. இதன் காரணமாக, உடலில் …

நம்மில் பலருக்கு மன அழுத்த பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அந்த மன அழுத்த பிரச்சனையின் காரணமாக, நம்முடைய உடலுக்கு கல்வேறு தீங்குகள் வந்து சேரும், என்பதை யாரும் தெரிந்து கொள்வதில்லை இந்த மன அழுத்த பிரச்சனையின் காரணமாக, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆகவே நாம் என்ன பணியை செய்து கொண்டிருந்தாலும், வாரத்திற்கு …

பொதுவாக உடலுறவு என்றால் இன்றைய காலகட்டத்தில் இரவு நேரத்தை மட்டுமே அதற்கான சமயமாக பலரும் கருதுகிறார்கள். ஏனென்றால், இரவில் மட்டுமே அவர்களின் அன்றாட வேலைகள் அனைத்தும் முடிவடைந்து, சற்று ஓய்வாக இருக்கிறார்கள். ஆகவே அப்போது உடலுறவு வைத்துக் கொள்வதையே மனிதர்கள் வழக்கமாக வைத்து இருக்கிறார்கள்.

ஆனால், இரவு நேரம் என்பது ஓய்வில் இருப்பதற்கான நேரம் தான். …

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பல இளைஞருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. வயதான நபர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது சகஜமான விஷயம் தான். இளம் வயதை சார்ந்தவர்களுக்கு கூட இந்த மாரடைப்பு ஏற்படுவது இன்றைய உணவு முறையின் காரணமாகத்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

இளைஞர்களை ஒரு புறம் வைத்தால் ,இன்னொரு புறம் சிறுவர், சிறுமிகளுக்கு கூட இந்த …

தற்போதைய விஞ்ஞான காலத்தில், உடலுக்கு சத்தான பொருட்களை தேடி, தேடி உண்ணும் நிலை ஏற்பட்டு விட்டது. அப்படியே நாம் சிரத்தை எடுத்துக் கொண்டு, உடலுக்கு சத்தான பொருட்களை தேடினாலும், அப்படி உடலுக்கு சத்தான பொருட்கள் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை.

ஆனால் ஒரு சில மகத்தான சத்துக்களை நம்முடைய உடலுக்கு வழங்கும் ஒரு சில பொருட்கள், நம் …

பொதுவாக யாராவது கர்ப்பமாக இருந்தால், அவர்களுக்கு பிறக்கப் போகும் குழந்தை அழகாக பிறக்க வேண்டும் என்பதற்காக, கர்ப்பமாக இருக்கும் நபர்களுக்கு குங்குமப்பூவை, பாலில் கலந்து கொடுப்பார்கள். ஆனாலும், இந்த குங்குமம் பூவை அதிக அளவில் சாப்பிட்டால், உடலுக்கு தேவையற்ற இடையூறுகள் வந்து சேரும் என்றும் சொல்லப்படுகிறது.

தற்போது இந்த குங்குமப் பூவை அதிகமாக சாப்பிட்டால், நம்முடைய …