fbpx

மேற்குவங்க மாநிலத்தின் கிழக்கு மித்னாப்பூர் மாவட்டத்தில் 23 வயது சுற்றுலா கற்பழிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தின் போது இளம் பெண்ணின் ஆண் நண்பர் குற்றவாளிகளால் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு தாக்கப்பட்டு இருக்கிறார். மேலும் இளம்பெண்ணை அருகில் உள்ள காட்டிற்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை …

புதுச்சேரியில் தடையை மீறி கடலில் குளித்தால் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் பாண்டி மெரினா, சின்ன வீராம்பட்டினம் கடற்கரை, ரோமேனட் கடற்கரை, ரூபி கடற்கரை, நோணாங்குப்பம் கடற்கரை போன்ற கடற்கரைகள் இருப்பதினால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வந்து செல்கின்றனர். இப்பகுதிகளில் சுனாமிக்கு பிறகு கருங்கற்கள் கொட்டப்பட்டது. கடலில் இறங்கி விளையாட முடியாமல் …

சுற்றுலா போக்குவரத்து ஆபரேட்டர்கள் ஆகியோர்கள் பதிவு செய்வதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பாக மாநிலத்தில் சுற்றுலா பிரிவுகளின் வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கோண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உலக சுற்றுலா தினத்தன்று சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலாப்பயண வழிகாட்டிகள், …

சுற்றுலா வாகனங்களை இணையதளத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பாக மாநிலத்தில் சுற்றுலா பிரிவுகளின் வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உலக சுற்றுலா தினம் 2023 அன்று சுற்றுலாத் துறை அமைச்சர் அவர்களால் சுற்றுலா வழிகாட்டி …

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் கேரளாவில் கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இரண்டு நபர்களை கைது செய்திருக்கும் காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 21 வயது இளம் பெண் தனது காதலருடன் கேரள மாநிலத்திற்கு சுற்றுலா சென்று இருக்கிறார். …

காஷ்மீரில் நேற்று அதிகாலை ஹவுஸ் படகில் திடீரென தீப்பற்றியது. இதனால் அருகில் இருந்த படகுகளுக்கு வேகமாக பரவியது. இந்த தீ விபத்தில் 6 படகுகள் மற்றும் அதை ஒட்டியிருந்த மரக் கொட்டகைகள் தீப்பிடித்து எரிந்ததால் 40 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த துயர சம்பவத்தில் மூன்று சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.

சம்பவத்திற்குப் பிறகு …