ஏமன் நாட்டில் திருமணத்திற்கு சென்ற படகு கவிழ்ந்ததில் 21 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய கிழக்கு நாடான ஏமன் உள்நாட்டு போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு நாடு. இந்த நாட்டில் ஒரு திருமண நிகழ்விற்காக துறைமுக நகரான ஹொடைடாவில் இருந்து கமரன் தீவிற்கு படகின் மூலம் சென்றுள்ளனர். அப்போது இவர்கள் சென்று கொண்டிருந்த படகு எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி […]
Tragedy
தர்மபுரி அருகே சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தர்மபுரி மாவட்டம் மரகண்டஹள்ளி அடுத்த கவுண்டன் பாறை கொட்டாய் கிராமத்தைச் சார்ந்தவர் விவசாயி முருகேசன். இவர் தனது விவசாய நிலங்களை விலங்குகள் தாக்காமல் இருப்பதற்காக சட்டத்திற்கு புறம்பாக மின்வேலிகளை அமைத்திருக்கிறார். இந்நிலையில் இவரது தோட்டத்திற்குள் இரண்டு குட்டி யானைகளை கொண்ட ஐந்து யானைகள் புகுந்துள்ளன. அப்போது எதிர்பாராத விதமாக […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் ஏசி வெடித்ததில் ஒரு பெண் உட்பட இரண்டு குழந்தைகள் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலத்தின் ராயச்சூர், சக்தி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏசி வடித்ததால் ஏற்பட்ட தீயில் உடல் கருகி ஒரு பெண் உட்பட இரண்டு குழந்தைகள் பலியாகி இருக்கின்றனர். அந்த வீட்டில் ஏசி வெடித்து தீ பரவிய போது உள்ளிருந்த அந்தப் பெண் மற்றும் […]
புதுச்சேரியில் பூர்ணாங்குப்பம் கடல் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த மூன்று மாணவர்கள் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை நாட்களில் மாணவர்கள் கடல், ஏரி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று குளிப்பது அவர்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் வேடிக்கையான ஒரு நிகழ்வு. அப்போது எதிர்பாராத விதமாக நிகழும் சில சம்பவங்கள் துயரமான ஒன்றாக அமைந்து விடும். அப்படி ஒரு சம்பவம் தான் […]
திருச்சி அருகே உள்ள வளநாடு பகுதியில் விளையாடு கொண்டிருந்த சிறுவனின் மீது ஒலிபெருக்கி பெட்டி விழுந்ததில் எட்டு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் வளநாடு அருகே உள்ள தேனூர் கிராமத்தைச் சார்ந்தவர் விவசாயி சுப்பிரமணி. இவருக்கு எட்டு வயதில் நித்திஷ் பாண்டியன் என்ற மகன் இருந்தான். அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்த மாணவன் வெள்ளிக்கிழமை […]
மரணம் என்பது எந்த வயதிலும் வரக்கூடியதாக இருந்தாலும் தற்போது இளம் வயதினர் அதிக அளவில் மாரடைப்பால் இறப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த காலங்களில் எல்லாம் மாரடைப்பு என்பது ஒரு நடுத்தர வயதை கடந்தவர்களுக்கு ஏற்படும் நோயாக இருந்தது. ஆனால் தற்போது மாரடைப்பால் ஏற்படும் இளம் வயது மரணங்கள் நம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றன. தற்போது ஹைதராபாத் கல்லூரியில் படித்து வந்த ராஜஸ்தானை சார்ந்த 17 வயது மாணவன் மாரடைப்பினால் உயிரிழந்த […]
காடுகளுக்கு நண்பர்களுடன் சுற்றுலா செல்வதும் அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்து ஒருவர் காணாமல் போய் மீண்டும் திரும்பி வருவதும் போன்ற காட்சிகளை நாம் சினிமாக்களில் கண்டு களித்திருப்போம். ஆனால் அதே போன்ற ஒரு சம்பவம் பொலிவியா நாட்டைச் சார்ந்த ஒருவருக்கு நடந்திருக்கிறது. பொலிவியா நாட்டைச் சார்ந்தவர் ஜொனாதன் அகஸ்டோ இவர் தனது நண்பர்களுடன் அமேசான் காடுகளுக்கு அட்வென்ஜர் சுற்றுலா சென்றிருக்கிறார். நண்பர்களுடன் சேர்ந்து காட்டுப் பகுதிகளை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது […]
பெங்களூர் யஸ்வந்த்புரம் பகுதியில் தாய் இறந்தது தெரியாமல் 11 வயது சிறுவன் இரண்டு நாட்கள் அவருடனே வாழ்ந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூர் யஷ்வந்த்புரம் பகுதியைச் சார்ந்தவர் அண்ணம்மாள் வயது 45. இவருக்கு 11 வயதில் சூர்யா என்ற மகன் உள்ளான். கடந்த வருடம் இவரது கணவர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் அன்னம்மாள் கூலி வேலை செய்து தனது மகனை வளர்த்து வந்திருக்கிறார். அவருக்கு […]
மணப்பாறை அருகே 1 வயது ஆண் குழந்தை வெந்நீர் கொட்டியதால் படுகாயம் அடைந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மணப்பாறை அருகே உள்ள எண் பெருமாள் பட்டியைச் சார்ந்தவர் இளையராஜா (33). இவருக்கு திருமணமாகி ஒரு வயதில் முகின் ராவ் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் இளையராஜாவின் மனைவி மட்டக்குறிச்சியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சில நாட்கள் தங்கி வருவதற்காக சென்றிருக்கிறார். கடந்த 28ஆம் […]
கேரள மாநில பகுதியில் உள்ள கொல்லம் அருகே பரவூரில் வினுகிருஷ்ணன் என்பவர் துபாயில் பணிபுரிந்து வருகின்ற நிலையில் பாரிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சாந்த்ரா என்ற பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று இருவருக்கும் திருமணம் நடப்பதாக இருந்த நிலையில் நேற்று இருவரும் அருகில் உள்ள ஒரு பாறை குளத்திற்கு சுற்றி பார்க்க சென்றுள்ளார். அங்கே போட்டோ எடுப்பதற்காக 150 அடி உயரத்தில் உள்ள பாறையின் மீது ஏறி எடுக்க […]