குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாழ்க்கையே வெறுமையாகிப் போகிறது என வேதனைப்படும் மனிதர்கள் ஒருபுறம்… தங்களுக்குப் பிறந்த குழந்தைகளையே உறவுச் சிக்கல்களுக்காக கொடூரமாக கொல்லும் சம்பவங்கள் மறுபுறம். ஒரு உயிரைத் தங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய வரமாக எதிர்பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்; அதே உயிரை எந்தத் தயக்கமும் இல்லாமல் பறிக்கும் கொடூரமும் அரங்கேறுகிறது. அதிர்ச்சியளிக்கும் இந்த முரண்பாட்டுக்கு மத்தியில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே நடந்துள்ள ஒரு சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. மகிழங்கோட்டை […]

