fbpx

இந்திய ரயில்வே துறையில் காலியாகவுள்ள 32,438 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பணியின் பெயர் : நிலை 1 பதவிகள்

மொத்த காலியிடங்கள் : 32,438

பாயிண்ட்ஸ்மேன் பி – 5,058

உதவியாளர் -14,193

தண்டவாளப் பராமரிப்பு கிரேடு IV- 13,187

கல்வித் தகுதி :

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் …

இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய ரயில் வலையமைப்பாகும். ஒவ்வொரு நாளும், மில்லியன் கணக்கான பயணிகள் இந்திய ரயில்வே மூலம் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பயணிக்கின்றனர். இருப்பினும், பல நேரங்களில் ரயில் பயணிகள் ரயில்கள் தாமதமாக வருவதால் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தாமதமாக வந்ததற்காக உலக சாதனை படைத்த ஒரு ரயில் பற்றி இந்த பதிவில் …

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. பெண்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று கூறி வந்த நிலையில், தற்போது பெண்கள் தங்களின் சொந்த வீடுகளிலேயே பாதுகாப்பாக இருப்பது இல்லை. அதிலும் கொடூரமான காரியம் என்னவென்றால், சொந்த தந்தையே தனது மகள்களை பலாத்காரம் செய்யும் செய்திகளையும் நாம் கேள்விப்படுகிறோம்.…

பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்ளும் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு சுமூகமான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்ய இந்திய ரயில்வே பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே வாரியத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சதீஷ் குமார், முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது வருகை தரும் யாத்ரீகர்களுக்கு இடமளிக்க ரயில்வே …

ரயில் டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்வது ஒரு சமூக குற்றம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் மனோஜ் யாதவா கூறியதாவது; உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு உண்மையான ரயில் பயணிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு மைல்கல் முடிவாகும் என்றார். நேர்மையற்ற சக்திகளால் டிக்கெட் முறைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை …

பகல் நேரத்தை விட இரவில் ரயில்கள் வேகமாக ஓடுவதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? பொதுவாக இரவு நேரத்தில் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ரயில் வேகமாக செல்வது போல தோன்றும். ஆனால் பகல் நேரத்தில் ரயில்கள் மெதுவாக செல்வதாக தோன்றுவதற்கு என்ன காரணம்? அதே வேளையில், இரவு நேரத்தில் ரயில்கள் ஏன் வேகமாக இயங்குகின்றன?

பகல் நேரத்தில்

ரயிலில் பயணம் செய்யும் போது யாராவது உங்களை தொந்தரவு செய்தார்களா? தேவையில்லாமல் சண்டை போடுவது, அருவருப்பாக நடந்து கொள்வது போன்ற சம்பவங்கள் நடக்கும் போது, ​​ரயில் நிற்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. ஒரு செய்தியை மட்டும் விடுங்கள், போலீசார் உங்கள் இருக்கைக்கு வந்து உங்களுக்கு உதவுவார்கள். அந்த எண் என்ன? அந்த எண்ணின் மூலம் வேறு …

கட்டணமில்லாமல் வாழ்நாள் முழுவதும் ரயிலில் பயணம் செய்ய சுதந்திர போராட்ட வீரர்கள், அவர்களது மனைவி, ஒரு உதவியாளருக்கும் அனுமதிச் சீட்டு வழங்கப்படுகின்றன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு பாடுபட்டவர்கள் ஆற்றிய பங்களிப்பினைக் கருத்தில் கொண்டு, விடுதலைப் போராட்ட வீரர் ஓய்வூதியம் 15.08.2016 அன்று திருத்தியமைக்கப்பட்டுள்ளது. மேலும், தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான அகில இந்திய …

ரத்ததானம் செய்யும், ரயில்வே ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு அளித்து ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

ரயில்வே ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் மருத்துவ சிகிச்சை பெறும் வகையில், நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில், மருத்துவமனைகள் செயல்படுகின்றன. தெற்கு ரயில்வேயில், சென்னையில் பெரம்பூர், திருச்சி, மதுரை உட்பட 6 இடங்களில் ரயில்வே மருத்துவமனைகள் உள்ளது.

மருத்துவமனைகளில் அறுவை …

ரயில் பாலத்தை வெள்ளநீர் சூழ்ந்ததால் 5 ரயில்கள் ரத்து செய்து தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 30-ம் தேதி மாலை புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அப்போது, 90 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்றுடன் அதிகனமழை கொட்டியது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, புதுச்சேரியில் பல முக்கிய சாலைகள் …