fbpx

இந்தியாவின் மிகப்பெரிய பொது காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான முழுமையாக இந்திய அரசுக்குச் சொந்தமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் (UIIC), 2024-25 நிதியாண்டில் ரூ. 20,000 கோடிக்கும் அதிகமான வருடாந்திர பிரீமிய வருமானத்தைக் கொண்ட, இந்திய ரயில்வே கேட்டரிங் & டூரிசம் கார்ப்பரேஷனின் (IRCTC) அதிகாரப்பூர்வ காப்பீட்டாளர்களில் ஒன்றாக விளங்குகிறது.

ஐஆர்சிடிசி என்பது அரசுக்குச் சொந்தமான …

உலகின் மிக நீளமான ரயில் பயணத்தில் பயணிக்க விரும்புகிறீர்களா? ஆனால் நீங்கள் 21 நாள் விடுமுறை எடுக்க வேண்டும். இந்த மூன்று வாரங்களில், நீங்கள் ஒரே நேரத்தில் 13 நாடுகளுக்குச் செல்லலாம். இவ்வளவு குறுகிய காலத்தில் எப்படி சுற்றி வருவது என்று தெரிந்து கொள்ள விரும்பினால், இந்தக் கதையை முழுமையாகப் படியுங்கள். இந்த ரயில் பயணம் …

அரக்கோணம் அடுத்த திருவாலங்காடு ரயில் நிலையத்தின் தண்டவாள இணைப்புகளில் உள்ள நட்டுகள் கழட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன் கூட்டியே பார்த்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயிலைக் கவிழ்க்க சதித் திட்டமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

அரக்கோணம் அருகே ரயில் தண்டவாள இணைப்புகளில் உள்ள போல்ட்டுகள் கலக்கப்பட்டு இருந்த சம்பவம் பெரும் …

ரயில்வேயில் Trade Apprentice பணிக்கென காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணியின் பெயர் : Trade Apprentice

மொத்த காலிப்பணியிடங்கள் : 1,007

கல்வி தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ஆம் வகுப்பு அல்லது ஐடிஐ தேர்ச்சி …

ரயில்களில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு ஏடிஎம் இயந்திரங்களை நிறுவ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் தினமும் இயக்கப்படும் பல ஆயிரம் ரயில்களில் கோடிக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். குறிப்பாக, தொலை தூர நகரங்களுக்கு செல்லும் நடுத்தர மக்களின் முதல் தேர்வாக ரயில்தான் இருக்கும். பாதுகாப்பான பயணம், கட்டணம் குறைவு, டாய்லட் வசதி உள்ளிட்டவை …

ரயில்களில் பெண்களின்பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முற்கட்டமாக 47 இடங்களில் வாட்ஸ் ஆப் குழுவை ரயில்வே காவல்துறையினர் அறிமுகம் செய்தனர்.

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பெட்டிகளில் பெண் பயணிகளின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகிறது. சமீபத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்கள் பெட்டியில் பயணித்த கர்ப்பிணியை கீழே தள்ளிய சம்பவம், …

ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய பயணிகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அவ்வளவு எளிதாக அவர்களுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை. ரயிலில் அனைத்து வசதிகளும் இருப்பதால், பெரும்பாலான மக்கள், ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். 2 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொண்டு குறிப்பிட்ட நாளில் தாங்கள் செல்ல விரும்பும் இடத்திற்கு பயணிக்கின்றனர்.

இதற்கிடையே, ரயில்கள் ரத்து செய்யப்படும் …

இந்திய ரயில்வே முக்கியமான சில விதி மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது., தட்கல் டிக்கெட் புக்கிங் செய்யும் விதிமுறைகளில் பல புதிய மாற்றங்களை இப்போது நடைமுறைக்கு (New Tatkal ticket booking rules 2025) கொண்டு வந்துள்ளது.

ஆசியாவின் இரண்டாவது பெரிய ரயில் அமைப்பை கொண்டதாக இந்திய ரயில்வே திகழ்கிறது, தினமும் மில்லியன் கணக்கான பயணிகள் பயணம் …

இந்திய ரயில்வே துறையில் காலியாகவுள்ள 32,438 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பணியின் பெயர் : நிலை 1 பதவிகள்

மொத்த காலியிடங்கள் : 32,438

பாயிண்ட்ஸ்மேன் பி – 5,058

உதவியாளர் -14,193

தண்டவாளப் பராமரிப்பு கிரேடு IV- 13,187

கல்வித் தகுதி :

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் …

இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய ரயில் வலையமைப்பாகும். ஒவ்வொரு நாளும், மில்லியன் கணக்கான பயணிகள் இந்திய ரயில்வே மூலம் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பயணிக்கின்றனர். இருப்பினும், பல நேரங்களில் ரயில் பயணிகள் ரயில்கள் தாமதமாக வருவதால் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தாமதமாக வந்ததற்காக உலக சாதனை படைத்த ஒரு ரயில் பற்றி இந்த பதிவில் …