fbpx

 மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் – பரந்தா ரயில் நிலையம் அருகே இன்று கோர ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் சென்றுகொண்டிருந்த புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுவிட்டதாக தகவல்கள் பரவி உள்ளது. இதனால், புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலின் அபாய சங்கிலியை இழுந்து ரயிலை நிறுத்தி, பயணிகள் அதில் இருந்து அவசர அவசரமாக குதித்துள்ளனர். …

Train accident: பெரம்பூரில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் இன்ஜினில் தலை சிக்கிகல்லூரி மாணவி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் சீனிவாசா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரோசரி நர்சீசன் துரை. இவரது மகள் கேத்தரின் ஷீபா (22), வேப்பேரியில் உள்ள செயின்ட் கிறிஸ்டோபர் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து …

மும்பையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் ஸ்டேஷனில், ஒரு நடைமேடையை நெருங்கும் போது புறநகர் ரயில் வெள்ளிக்கிழமை தடம் புரண்டதால், அந்த வழித்தடத்தில் ரயில் சேவைகள் 30 – 45 நிமிடங்கள் தடைபட்டன. இந்த விபத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரவு 9 மணியளவில் …

கவரப்பேட்டை ரயில் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் அறிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகில் லூப் லைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது 11-ம் தேதி இரவு 8.30 மணியளவில் மைசூரிலிருந்து பீஹார் மாநிலம் தர்பாங்கா …

Train Accident: திருவள்ளூர் கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானதையடுத்து உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரெயில் சென்றுகொண்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே ரெயில் வந்துகொண்டிருந்தபோது, அங்கு ஏற்கனவே நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயிலின் பின்னால் வேகமாக மோதியதில் விபத்து ஏற்பட்டது. …

கவரைப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியது. இந்நிலையில், மீட்பு பணிகளில் அரசு துரிதமாக செயல்படுகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு இன்று காலை 10.30 மணிக்கு பாக்மதி அதிவிரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் ஜோலார்பேட்டை, அரக்கோணம், பெரம்பூர் வழியாக …

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் விரைவு ரயில் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் விரைவு ரயில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்து காரணமாக பயணிகள் விரைவு ரயிலின் மூன்று பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் …

உத்தரபிரதேசத்தின் கான்பூர் டெஹாட் மாவட்டத்தில் உள்ள ரயில் பாதையில் எரிவாயு சிலிண்டர் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லி-ஹவுரா ரயில் பாதையில், மகாராஜ்பூரின் பிரேம்பூர் நிலையத்திற்கு அருகில் காலை 6.09 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. தண்டவாளத்தில் சிலிண்டர் இருப்பதை பார்த்து சரக்கு ரயிலின் லோகோ பைலட் பிரேக்கை இழுத்ததால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.

சரக்கு ரயில் கான்பூரில் …

உத்தரபிரதேசத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் தடம் புரண்டன.

இன்று அதிகாலை உத்தரபிரதேசத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலின் சுமார் 20 பெட்டிகள் தடம் புரண்டன. கான்பூர் ரயில் நிலையம் அருகே ரயில் ஜான்சிக்கு சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.…

ஹவுரா-சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதை தொடர்ந்து, ரயில்வே அமைச்சகம் ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் சக்ரதர்பூர் அருகே ஹவுரா-சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை ராஜ்கர்சவான் மற்றும் படபாம்போ நிலையங்களுக்கு இடையே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 18 பெட்டிகள் தடம் புரண்டதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் கிட்டத்தட்ட 60 பேர் காயமடைந்தனர் …