fbpx

Anti Collagen Device: இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய ரயில் நெட்வொர்க் ஆகும். இந்திய ரயில்வேயில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். இந்தியாவில் பரபரப்பான ரயில்வே நெட்வொர்க் இருப்பதால், பலமுறை விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், ரயில் விபத்துகளைத் தடுக்க, விரைவில் ரயில்வே எதிர்ப்புக் கருவியையும் பயன்படுத்தவுள்ளது. கொலாஜன் எதிர்ப்பு சாதன …

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து பேரிடர் மீட்புக்குழு, மருத்துவக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் பலர் படுகாயம் அடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தாய் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் .

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள உத்தாணி குடமுற்று ஆற்றுப்பாலம் அருகே …

திருச்சியில் பெட்டவாய்த்தலை பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சியில் உள்ள பெட்டவாய்த்தலை பகுதிக்கு அருகே உள்ள தேவஸ்தான ரயில் நிலைய கேட்டு அருகில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று இருந்துள்ளது. காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததையொட்டி, சம்பவ இடத்திற்கு …

சென்னை சென்ட்ரலில் இருந்து ஹைதராபாத் புறப்பட்டு சென்ற சார்மினார் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 50 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சார்மினார் எக்ஸ்பிரஸ் நம்பள்ளி ரயில் நிலையம் அருகே விபத்திற்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. …

ஆந்திர மாநிலத்தில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டுள்ள விபத்தில் 9 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் பலாசா பயணிகள் ரயில் மீது விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் மோதியது. இந்த விபத்தில் விசாகப்பட்டினம் விரைவு ரயில் மூன்று …

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்பது சுற்றுலாப் பயணிகள் மதுரை ரயில் தீ விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது ரயில்வே தெரிவித்துள்ளது. “ஐபிசி பிரிவின் கீழ் மற்றும் ரயில்வே சட்டப் பிரிவின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போஸ்ட்மார்ட்டம் முடிந்த உடனேயே உடல்களை குடும்பத்தினரிடம் …

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐஆர்சிடிசி சிறப்பு ரயிலில் பயணம் செய்த 9 பயணிகள், இன்று அதிகாலை இரண்டு பெட்டிகளில் தீப்பிடித்து எரிந்ததில் உயிரிழந்தனர்.

லக்னோவில் இருந்து வந்த பாரத் கௌரவ் சுற்றுலா ரயில், மதுரை ரயில்வே ஜங்ஷனில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள போடி லேன் அருகே நின்றது. ஸ்டேஷனரி ரயிலின் இரண்டு பெட்டிகள் …

ஒடிசா விபத்து ஏற்பட்டதிற்குத்‌ தவறான சிக்னல்‌ கொடுத்தது தான்‌ காரணம்‌ என ரயில்வே பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒடிசா மாநிலம்‌ பாலசோரில்‌ சென்னை நோக்கி வந்த கோரமண்டல்‌ ரயில்‌ உட்பட அடுத்தடுத்து மூன்று ரயில்கள்‌ கடந்த மாதம் விபத்துக்கு உள்ளானது, இந்த கோர விபத்தில்‌ 300-க்கும்‌ மேற்பட்ட பயணிகள்‌ பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு …

கர்நாடகா மாநிலம், மைசூரில் இருந்து பெங்களூர் மற்றும் திருப்பத்தூர், வாணியம்பாடி ஆம்பூர் வழியாக சென்னை வரை செல்லக்கூடிய காவிரி விரைவு ரயில் இந்த வழித்தடத்தில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆம்பூர் அருகே நேற்று காவிரி விரைவு ரயில் வேகமாக வந்துகொண்டிருந்தது. தண்டவாளத்தில் வைக்கப்பட்ட பாறைகள் மீது விரைவு ரயில் மோதியது. இந்த சம்பவம் தொடர்பாக …