இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா அருகே ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 84 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து, பெகாசி பகுதியில் திங்கட்கிழமை இரவு நிகழ்ந்தது. இரு விரைவு ரயில்கள் ஒன்றுக்கொன்று மோதியதால் பல பெட்டிகள் சிதறி நொறுங்கின. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தோனேசிய […]

