விஜயதசமி, ஆயுத பூஜை தொடர் விடுமுறைகளை முன்னிட்டு தெற்கு ரயில்வே பயணிகளுக்கு பல விதிகளை அறிவித்துள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. வரும் அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய தினங்களில் விஜயதசமி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. காலாண்டு விடுமுறையுடன் சேர்ந்தாற்போல, இந்த நாட்கள் வருவதால் லட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். ரயில்களில் முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்டது. இந்தநிலையில், தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு, […]
train passengers
இந்திய ரயில்களின் நேரடி இயக்க நிலையை அறிய தனியார் பயன்பாடுகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய ரயில்வே மக்களை எச்சரித்துள்ளது. ரயில் சேவைகள் தொடர்பான சரியான நேரங்கள் மற்றும் பிற தகவல்களை அறிய தேசிய ரயில் விசாரணை அமைப்பு (NTES) பயன்பாட்டைப் பயன்படுத்த ரயில்வே பரிந்துரைத்தது. நாட்டில் பெரும்பாலான பயணிகள் ரயில் நேரங்களைப் பற்றி அறிய ரயில் யாத்ரி, இக்ஸிகோ ரயில் மற்றும் ‘வேர் இஸ் மை டிரெய்ன்’ போன்ற […]

