தமிழகத்தின் மூன்றாவது வந்தே பாரத் ரயிலாகச் சென்னையிலிருந்து நெல்லை வரை புதிய ரூட்டில் ரயில் இயக்கப்படும் என்ற தகவல் உறுதியாகி உள்ள நிலையில் தற்போது அந்த ரயிலுக்கான டிக்கெட் விலை விபரங்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் வரிசையாக ஒவ்வொரு புதிய ரூட்டிலும் வந்தே பாரத் ரயிலை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த வந்தே பாரத் …
train ticket
5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணம் செய்ய முன்பதிவு தேவையில்லை.
ரயிலில் குழந்தைகளுக்கான பயண சீட்டு விதிமுறைகளை இந்திய ரயில்வே மாற்றியமைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. அதன்படி 1 முதல் 4 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்க வேண்டும் என்ற அந்த செய்தி முற்றிலும் தவறானவை. ரயிலில் குழந்தைகளுக்கான பயண சீட்டு விதிமுறைகளில் இந்திய ரயில்வே எந்த மாற்றமும் …
பராமரிப்பு மற்றும் பிற பணிகள் காரணமாக இன்று 271 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு தொடர்பான பணிகள் காரணமாக இந்திய ரயில்வே இன்று 271 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது. அறிவிப்பின்படி, இன்று புறப்பட வேண்டிய 60 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் …
ஒரு நிமிடத்திற்கு 2.25 லட்சம் டிக்கெட் வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்…
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர், 2023-2024 நிதியாண்டில் 7,000 கிலோமீட்டர்களுக்கு கூடுதல் ரயில் பாதைகளை அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் “பயணிகள் …
இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்த ரயில் டிக்கெட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் 1947-ம் ஆண்டில் இருந்த ரயில் டிக்கெட்டின் பழைய புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.. அன்றைய காலக்கட்டத்தில் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி – இந்தியாவில் …
திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் பகல் நேர பயணத்திற்கான ஸ்லீப்பர் ரயில் டிக்கெட் நிறுத்தம் செய்யப் போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளில் பயணிக்கும் பகல்நேர ஸ்லீப்பர் டிக்கெட் வைத்திருப்பவர்கள் மீதான புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் ரயில்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் பொருந்தும். இருப்பினும், திருவனந்தபுரத்தில் இருந்து தொடங்கும் பகல் …
மெட்ரோ ரயில் பயணிகள் கியூஆர் கேடு மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் பெரும்பாலான பயணிகள் டிக்கெட் எடுப்பதில் தாமதம் ஏற்பட்டு பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர் இது போன்ற சிக்கல்களை தவிர்க்க …