fbpx

உதகை மற்று கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் எனவும், வார நாட்களில் 6,000 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களில் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால் பெரும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனை ஒழுங்குபடுத்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த இ-பாஸ் நடைமுறை …

பயணம் என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒன்று தான். ஆனால், ஒரு சிலருக்கு பயணம் என்பது பயத்தை தான் ஏற்படுத்தும். ஆம், இதற்க்கு முக்கிய காரணம் அவர்களுக்கு பயணத்தின் போது வாந்தி ஏற்படும். வாந்தி வந்து விடுமோ என்ற பயத்தில், பயணம் செய்ய பிடித்தால் கூட அவர்கள் தவிர்த்து விடுவார்கள். ஆனால் நீங்கள், இது குறித்து கவலை …

மனிதனின் உடலில், சின்ன மாற்றங்கள் ஏற்பட்டாலும் நம் உடனடியாக அதற்கு கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால், பெரிய பிரச்சனைகளில் முடிந்து விடும். அந்த வகையில், பலர் கவனிக்காமல் விட்டு விடுவது சீறுநீரக பிரச்சனைகளை தான். ஆம், சிறுநீரக நோய்த்தொற்றின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து சிறுநீரக நிபுணர் டாக்டர் சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். கட்டாயம் …

என்ன தான் பயனம் சிலருக்கு படித்திருந்தாலும், பலருக்கு சந்தோஷத்தை தருவதில்லை. ஏன்னென்றால், அவர்கள் சிறிது தூரம் கார் அல்லது பேருந்தில் பயணம் செய்தால் கூட அவர்களுக்கு குமட்டல் அல்லது வாந்தி ஏற்படும். இதனால் இவர்கள் எப்போதும் கையில் பாலித்தீன் கவரையும், எலுமிச்சை பழத்தையும் எடுத்து செல்வார்கள். பலருக்கு இருக்கும் இது போன்ற பிரச்சனை, மோஷன் சிக்னஸ் …

இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. இந்திய பாஸ்போர்ட்டின் புகழ் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நீங்கள் இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருந்தால், இப்போது 124 நாடுகளுக்கு அதிக சிரமமின்றி விசா இல்லாமல் பயணம் செய்யலாம். இந்த நாடுகள், ஈ-விசா, விசா-ஆன்-ரைவல் வசதிகள் உள்ளிட்ட எளிமைப்படுத்தப்பட்ட விசா செயல்முறைகளை வழங்குகின்றன,

58 நாடுகள் இ-விசா வசதி : …

இந்தியன் ரயில்வே உலகின் மூன்றாவது பெரிய ரயில்வே துறையாகும், அதில் இருந்து தினமும் கோடிக்கணக்கான பயணிகள் பயணம் செய்கிறார்கள், இந்திய ரயில்வே பயணிகளுக்கு வசதியான இருக்கைகள், ஏர் கண்டிஷனிங், கேட்டரிங் சேவைகள் மற்றும் கழிப்பறை வசதிகளை வழங்குகிறது. பேருந்து கட்டணத்தை விட இரயில் டிக்கெட் விலை குறைவு என்பதால் பெரும்பாலான பயணிகள் இரயில் போக்குவரத்தையே தேர்வு …

வாரம் முழுவதும் வேலைப் பார்த்துவிட்டு இரண்டு நாட்கள் விடுமுறை என்றால் அதனைப் பயனுள்ளதாக கழிக்க வேண்டும் அல்லவா? இவ்வளவு குறைந்த நாட்களில் எங்கே செல்வது என்று அனைவருக்குமே ஒரு சந்தேகம் இருக்கும். சிலர் அருகே இருக்கும் சென்னை கடற்கரைக்கே செல்வார்கள். சிலர் கடைவீதிகளுக்கு சென்று வேடிக்கைப் பார்த்துவிட்டு வருவார்கள். சிலர் மால் (Mall) சென்று வருவார்கள். …

நம் தமிழநாட்டில் இயற்கையான  சுற்றுலா தலங்களின் எண்ணிக்கை  ஏராளம். அந்த வரிசையில் இயற்கை மற்றும் விவசாயத்திற்குப் புகழ்பெற்ற இடங்களாக இருப்பது கம்பமும் தேனியும். குறைந்த செலவில் குடும்பத்தோடு சிறப்பான சுற்றுலா அனுபவத்தைப் பெறுவதற்கான சிறந்த தேர்வாக இருக்கும் தேனி கம்பம் பகுதியின் முக்கிய ஐந்து இடங்களின் பட்டியல் இதோ!

சேரன்ஸ் பூங்கா

சேரன்ஸ் பூங்கா தேனியில் …

கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள திப்புவின் கோட்டை ஹைதர் அலியால் 1766 கட்டப்பட்டது. இந்த கோட்டை கருங்கல்லால் ஆனது. சஹாயாத்ரி மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டை, 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இது ராணுவ தளமாக செயல்பட்டது. தற்போது இந்திய தொல்லியல் துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கோயம்புத்தூரிலிருந்து இந்த கோட்டை 52 கிலோமீட்டர் …

பிரமிக்க வைக்கும் கேரள மாநிலத்தை சுற்றுவது என்பது வேறு எதிலும் இல்லாத அனுபவம். பசுமையான நிலப்பரப்புகள் முதல் மணல் நிறைந்த கடற்கரைகள் வரை, இந்த துடிப்பான இடம் பயணிகளுக்கு புகலிடமாக உள்ள தனித்துவமான இடங்கள் இதோ..!

நெல்லியம்பதி

லக்காட்டில் இருந்து கிட்டத்தட்ட 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இது ஒரு அழகான மலைவாசத்தலமாகும். ஆரஞ்சு சாகுபடி, …