fbpx

தற்போது உள்ள காலகட்டத்தில், பெரும்பாலான பெண்களுக்கும் பெரிய பிரச்சனை என்றால் அது பிசிஓடி தான். திருமணமான பெண்களுக்கு இந்த பிரச்சனை இருப்பதால் தான், கருத்தரிப்பதில் சிக்கல்கள் ஏற்படுகிறது. பிசிஓடி என்பது, சினைப்பையில் உள்ள கருமுட்டைகள் சரியான வளர்ச்சி பெற்று சினைப்பையில் இருந்து வெளிவராமல், அது சினைப்பையின் வெளியில் நீர்க்கட்டிகள் ஏற்படும்.

இவ்வாறு உருவாகும் நீர்க்கட்டிகள், உடலில் …

என்சிஎல் நிறுவனம் குடும்பத் தலைவிகளை முதலுதவி அளிப்பவர்களாக மாற்றுகிறது.

கோல் இந்தியா லிமிடெட்டின் துணை நிறுவனமான நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (என்சிஎல்), மிகவும் இயந்திரமயமாக்கப்பட்ட சுரங்கங்களுக்கும், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிப்பதற்கும் பெயர் பெற்றது. இது பெரிய அளவில் ‘குடும்பத் தலைவிகளுக்கான முதலுதவி பயிற்சித் திட்டத்தை’ அறிமுகப்படுத்தியுள்ளது. முதலுதவி பற்றிய …

சளி வந்து விட்டால், பெரும் பாடு படுத்தி விடும். சாதாரணமாக அனைவருக்கும் வரக்கூடியது தான் சளி. ஆனால் வந்து விட்டால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தி விடும். குறிப்பாக சிறுவர்களுக்கு வந்துவிட்டால், அது அவர்களுக்கு மட்டும் இல்லாமல், நமக்கு பெரிய பிரச்சனையாக மாறிவிடும்.

இதனால் பெற்றோர்கள், சளி வர ஆரம்பிக்கும் …

ஏ.ஆர். ரகுமானின் முன்னாள் மனைவி சாய்ரா பானு மருத்துவ அவசரநிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சாய்ராவின் உடல்நிலை குறித்த செய்தியை அவரது வழக்கறிஞர் வந்தனா ஷா அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.

பலரின் மனம் கவர்ந்த இசை அமைப்பாளர் என்றால் அது ஏ. ஆர். ரஹ்மான் தான். …

ஸ்மார்ட் ஃபோன் விஷன் சிண்ட்ரோம் என்பது கணினிகள், ஸ்மார்ட் ஃபோன்கள் அல்லது டேப்லெட்டுகளை நீண்ட காலமாகப் பயன்படுத்துவதால் ஏற்படுகிறது. இது கண்களின் பார்வை சக்தியை முடக்கிவிடும். இது, ‘டிஜிட்டல் விஷன் சிண்ட்ரோம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இரவில் விளக்குகளை அணைத்து விட்டு இருட்டறையில் ஸ்மார்ட்  ஃபோன் பயன்படுத்தும்போது அதன் விளைவுகள் அச்சம் தரக்கூடியதாக இருக்கின்றன. விழித்திரையை பாதித்து …

கர்நாடக அரசு மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், ஏழு வயது சிறுவனின் முகத்தில் ஏற்பட்ட காயத்திற்கு செவிலியர் ஒருவர் முறையான மருத்துவ தையல்களுக்குப் பதிலாக பெவிக்விக் பயன்படுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செவிலியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்தபோதிலும், சுகாதார அதிகாரிகள் அவரை வேறு ஒரு மருத்துவமனைக்கு பணி …

மனிதர்களுக்கு மன அழுத்தம் மிகவும் சாதாரணமாக மாறிவிட்டது. இதற்க்கு முக்கிய காரணம், தங்களிடம் அன்பு காட்ட யாரும் இல்லாதது தான். வேலை பளு காரணமாக தம்பதிகள் கூட மனம் விட்டு பேசிக்கொள்வது இல்லை. பெற்றோரும், குறிப்பிட்ட வயதிற்கு பிறகு மனம் விட்டு பேசுவதையும், கட்டிபிடிப்பது போன்ற அன்பின் வெளிப்பாடுகளை குறைத்து விடுகின்றனர்.

மன அழுத்தத்தில் இருக்கும் …

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உணவு பழக்கங்கள் காரணமாக மனிதனின் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றது. அதிலும் குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் என்னிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது. அந்த வகையில், உலகளவில் வாய்ப்புற்றுநோயில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதே நிலை தொடர்ந்தால், வரும் 2030க்குள் …

நாகரீகமும் அறிவியலும் பெருகி உள்ள இந்த காலகட்டத்தில், குழந்தை இல்லாமல் காத்திருப்பவர்கள் அநேகர். ஆம், வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம் போன்ற பல காரணங்களால் பலருக்கு குழந்தை இருப்பது இல்லை. இதனால் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் பெருகி விட்டது. எப்படியாவது தங்களுக்கு ஒரு குழந்தை பிறந்து விடாதா என்று ஏங்கி நிற்கும் தம்பதிகளின் …

Chhota Rajan: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உலக தாதா சோட்டா ராஜன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (ஜனவரி 10) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மும்பையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த கேங்ஸ்டர் சோட்டா ராஜன் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று வாழ்ந்து வந்தான். அவனுக்கும் மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராஹிமிற்கும் …