கர்நாடக அரசு மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், ஏழு வயது சிறுவனின் முகத்தில் ஏற்பட்ட காயத்திற்கு செவிலியர் ஒருவர் முறையான மருத்துவ தையல்களுக்குப் பதிலாக பெவிக்விக் பயன்படுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செவிலியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்தபோதிலும், சுகாதார அதிகாரிகள் அவரை வேறு ஒரு மருத்துவமனைக்கு பணி …
treatment
மனிதர்களுக்கு மன அழுத்தம் மிகவும் சாதாரணமாக மாறிவிட்டது. இதற்க்கு முக்கிய காரணம், தங்களிடம் அன்பு காட்ட யாரும் இல்லாதது தான். வேலை பளு காரணமாக தம்பதிகள் கூட மனம் விட்டு பேசிக்கொள்வது இல்லை. பெற்றோரும், குறிப்பிட்ட வயதிற்கு பிறகு மனம் விட்டு பேசுவதையும், கட்டிபிடிப்பது போன்ற அன்பின் வெளிப்பாடுகளை குறைத்து விடுகின்றனர்.
மன அழுத்தத்தில் இருக்கும் …
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உணவு பழக்கங்கள் காரணமாக மனிதனின் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றது. அதிலும் குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் என்னிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது. அந்த வகையில், உலகளவில் வாய்ப்புற்றுநோயில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதே நிலை தொடர்ந்தால், வரும் 2030க்குள் …
நாகரீகமும் அறிவியலும் பெருகி உள்ள இந்த காலகட்டத்தில், குழந்தை இல்லாமல் காத்திருப்பவர்கள் அநேகர். ஆம், வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம் போன்ற பல காரணங்களால் பலருக்கு குழந்தை இருப்பது இல்லை. இதனால் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் பெருகி விட்டது. எப்படியாவது தங்களுக்கு ஒரு குழந்தை பிறந்து விடாதா என்று ஏங்கி நிற்கும் தம்பதிகளின் …
Chhota Rajan: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உலக தாதா சோட்டா ராஜன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (ஜனவரி 10) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மும்பையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த கேங்ஸ்டர் சோட்டா ராஜன் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று வாழ்ந்து வந்தான். அவனுக்கும் மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராஹிமிற்கும் …
தமிழகத்தில் ஸ்கரப் டைபஸ் தொற்றால் 2024-ம் ஆண்டு முதல் தற்போது வரை 5,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் ஸ்கரப் டைபஸ் தொற்று பரவி வருகிறது. அதேபோல, கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் பாதிப்புகள் காணப்படுகின்றன. …
நாகரீகமும் அறிவியலும் பெருகி உள்ள இந்த காலகட்டத்தில், குழந்தை இல்லாமல் காத்திருப்பவர்கள் அநேகர். ஆம், வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம் போன்ற பல காரணங்களால் பலருக்கு குழந்தை இருப்பது இல்லை. இதனால் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் பெருகி விட்டது. எப்படியாவது தங்களுக்கு ஒரு குழந்தை பிறந்து விடாதா என்று ஏங்கி நிற்கும் தம்பதிகளின் …
பெரும்பாலும், பல பெண்களுக்கு உதட்டின் மேல்புறம் மற்றும் தாடை உள்ளிட்ட பகுதிகளில் ஆண்களை போலவே முடி சற்று அதிகம் வளரும். இதனால் அவர்கள் தங்களின் தன்னம்பிக்கையையே இழந்து விடுவார்கள். இதனால் அதிக பணம் கொடுத்து, சந்தையில் விற்கப்படும் பல கெமிக்கல் நிறைந்த கிரீம்கள் வாங்கி பயன்படுத்துவது உண்டு. இன்னும் சிலர் பார்லர் அல்லது மருத்துவரிடம் சென்று …
சமீப காலமாக குழந்தைகளின் மரணம் அதிகரித்து வருகிறது. இதற்க்கு முக்கிய காரணம், பெற்றோரின் கவனக் குறைவு தான். வீட்டில் குழந்தைகள் இருந்தால், நாம் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆபத்தான பொருள்களை குழந்தைகளுக்கு எட்டும் இடத்தில் வைக்க கூடாது. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று எப்பொழுதும் கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால் சில பெற்றோர் இதை …
பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் சமீபத்தில் வெளியான சிங்கம் அகைன் என்ற இந்தி படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில் தன் உடல்நலம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அந்த பேட்டியில், எனக்கு Hashimoto’s Thyroiditis எனும் பிரச்சனை இருக்கிறது. இது தைராய்டு தொடர்பான சிக்கல். நான் எவ்வளவுக்கு எவ்வளவு ரிலாக்ஸாக இருக்கிறேனோ …