கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி நடிகர் விஜய், தனது கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். தமிழக வெற்றிக் கழகம் (TVK) என்று பெயரிடப்பட்ட அக்கட்சி தொடங்கப்பட்ட நாள் நாள்முதலே, பல சர்ச்சையில் சிக்கி வந்தது. சமீபத்தில் அவர் தனது கட்சியின் பெயரில் உள்ள ஒற்றுப் பிழையை திருத்தம் செய்து அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தார். மேலும் 2024 இல் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், 2026 இல் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் […]

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.இந்த தினத்தில் மக்கள் அனைவரும் குடும்பத்தோடு சுற்றுலா தலங்களுக்கு சென்று வருவதை வளமையாகக் கொண்டுள்ளனர் . மேலும் காணும் பொங்கல் தினத்தன்று பல்வேறு ஊர்களில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதும் வழக்கமாக இருந்து வருகிறது . இந்நிலையில் காரைக்கால் பகுதியில் அமைந்துள்ள மீனவ கிராமத்தில் […]

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியின் நிறுவனருமான மக்கள் திலகம் டாக்டர் எம்.ஜி.ஆரின் 107 ஆவது பிறந்தநாள் விழா தமிழகமெங்கும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் எம்ஜிஆர் பிறந்த பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு பதிலாக அரவிந்த்சாமியின் படத்தை பேனரில் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எம்ஜிஆரின் பிறந்த நாள் விழாவை தமிழகம் முழுவதும் அதிமுக கட்சியினர் மற்றும் எம்ஜிஆர் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் […]

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட அவர் புனித கோதாவரி நதிக்கரைக்குச் சென்று ஆசி பெற்றார். இந்த நிகழ்வின் போது கங்கா கோதாவரி பஞ்சகோடி புரோகித சங்கத்தின் பார்வையாளர்கள் பதிவேட்டில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என எழுதி கையெழுத்திட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்த பிரதமர் மோடி அங்கு […]

கருங்காலி மாலைகள் பொது மக்களிடம் வேகமாக பிரபலம் அடைந்து வந்தது. சினிமா நட்சத்திரங்களான தனுஷ் மற்றும் பலரும் இந்த கருங்காலி மாலைகளை அணிந்து வந்தனர். தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கூட இந்தக் கருங்காலி மரத்தால் செய்யப்பட்ட மாலைகளை அணிந்திருந்தார். இதனால் பொதுமக்களும் இந்த மாலைகளை அணிய தொடங்கினார். இதன் மருத்துவ குணங்கள் மற்றும் தெய்வீக சக்தி பெரும்பாலான மக்கள் இதை அணிவதற்கு மற்றொரு முக்கிய காரணமாக அமைந்தது. […]

உலக சினிமாவில் உயரிய அங்கீகாரமாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நேற்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. 95 ஆவது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் உலகின் பல்வேறு பகுதிகளையும் சார்ந்த திரைக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பில் இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. திரைத் துறையில் இருக்கும் ஒவ்வொரு கலைஞருக்கும் இந்த விருதை ஒரு முறையேனும் வாங்க வேண்டும் என்பது அவர்களது திரை […]

காஸ்மாஸ் வெப் என்ற விண்வெளி ஆய்வினை பற்றிய இணையதளம் ஒன்று ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் மூலம் எடுக்கப்பட்ட சுழல் விண்மீன் திரள்கள் மற்றும் விண்மீன் இணைப்புகளின் சான்று படங்களை வெளியிட்டு இருக்கிறது. இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் மிகப்பெரிய திட்டமான காஸ்மாஸ் வெப்பிலிருந்து புகைப்படங்கள் முதல் முதலாக பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டிருக்கின்றன. பார்ப்பதற்கே மிகவும் அதிசயமூட்டும் வகையில் நாம் தூரத்திலிருந்து […]

அமெரிக்காவை கலக்கும் டாப்லெஸ் பணிப்பெண் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறார். இந்தப் பணிப்பெண் ஒரு நாளைக்கு இந்திய மதிப்பில் 1.8 லட்ச ரூபாய் சம்பாதிக்கிறார் என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதனைப் பற்றிய காணொளி ஒன்றிணையும் தனது டிக் டாக்கில் பதிவு செய்திருக்கிறார் அமெரிக்காவின் பிரபல சமூக ஊடகவியலாளர் ஷாமி. தற்போது உலகம் முழுவதிலும் உள்ள மக்களிடையேஅதிகமான வருவாயை ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக […]

இத்தாலி நாட்டின் ஒரு நகரத்தில் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத அரசியல்வாதிகளை கூண்டிற்குள் அடைத்து வைத்து தண்ணீரில் மிதக்க விடும் வினோதமான தண்டனை நடைமுறையில் இருக்கிறது. சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் பிரதிநிதிகள் தங்கள் கொடுக்கும் வாக்கினை காப்பாற்ற வேண்டிய பொறுப்பை உணர வேண்டும் என்பதற்காக இப்படியான வினோதமான தண்டனை அந்த நகரில் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த தண்டனையானது பார்ப்பதற்கும் கேள்விப்படுவதற்கும் ஒரு தீவிரமான தண்டனை […]

காதல் ஒவ்வொரு வாழ்விலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு. காதலிக்கும் போது நடந்த சுவாரசியமான சம்பவங்களையும் மலரும் நினைவுகளையும் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான நினைவுகளாக அவற்றை சேமித்து வைத்திருப்பார்கள். தற்போது பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த இளம் தம்பதியர் தங்களது காதலின் மலரும் நினைவுகளை வித்தியாசமான முறையில் நினைவுகளாக சேமித்து வைத்திருக்கும் சம்பவம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி இருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்தை சார்ந்த தம்பதிகள் அஃபான் மற்றும் சைரத். […]