கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிக்கு 21 வருடம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக்கும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. கொலை குற்றத்திற்காக 14 வருடங்களும் கடத்தி சென்றதற்காக 7 வருடங்களும் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்திருக்கிறார். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கல்லக்குடி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் இவரது நண்பர் ராஜேந்திரன். ராஜேந்திரனுக்கு திருமணமாகி செல்வி என்ற மனைவி இருந்தார். இந்நிலையில் நாகராஜனுக்கும் அவரது […]