நாட்டில் பல்வேறு தவறுகள் மற்றும் குற்றங்கள் நாள்தோறும் நடைபெற்று வருகின்றன. ஆனால் இதில் பல குற்றங்கள் நடைபெறுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது மது தான் இந்த மது இல்லாவிட்டால் பல தவறுகள், குற்ற செயல்கள் குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில், சென்னை திருவல்லிக்கேணியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 5 வயது குழந்தையை கடத்திச் செல்ல முயற்சி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த […]