வங்கதேசத்தில் இன்று ஒரு சரக்கு லாரி கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.. இந்த விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர்; மேலும் 10 பேர் காயமடைந்தனர். நாட்டின் தலைநகரான டாக்காவிலிருந்து வடமேற்கே 83 கி.மீ (52 மைல்) தொலைவில் அமைந்துள்ள டங்காயில் மாவட்டத்தின் சொரடோயில் பகுதியில், அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் சிக்கிய பயணிகளில் பெரும்பாலானோர் தினக்கூலித் தொழிலாளர்கள் என்றும், அவர்கள் வரவிருக்கும் ஈத் அல்-அதா (பக்ரீத்) […]

