fbpx

செல்ஃபோன் பேசியபடி காரை ஓட்டி கைதான யூட்யூபர் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 15ஆம் தேதி சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு காரில் பயணித்த யூடியூபர் டி.டி.எஃப் வாசன், மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே செல்லும் போது, செல்போனில் பேசிக்கொண்டே காரை ஓட்டியுள்ளார். அஜாக்கிரதையாகவும், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாகவும் …

சில ஆண்டுகளுக்கு முன்பு சுச்சி லீக் என்ற விவகாரம் திரையுலகத்தை ஆட்டிப்படைத்தது. அதில் தனுஷ், த்ரிஷா, அனிருத், ஆண்ட்ரியா என ஒவ்வொருவரின் போட்டோவும் வெளியாகி கதி கலங்க வைத்தது. அது ஒரு வழியாக முடிவுக்கு வந்த நிலையில், மீண்டும் சுசித்ரா அதை ஓப்பன் செய்து பரபரப்பை கிளப்பினார். அதில், சம்பந்தப்பட்டவர்களே அந்த போட்டோவை கொடுத்து லீக் …