கடந்த 2017 ஆம் வருடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். அதிமுக ஆட்சி காலத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை கிடப்பில் போடப்பட்ட நிலையில், திமுக ஆட்சி பொறுப்பு …