சிவபெருமானுக்கு வழக்கமாக வில்வ இலை மட்டுமே அர்ப்பணிக்கப்படுகிறது என்பது பெரும்பான்மையோர் அறிந்த உண்மை. ஆனால், தமிழகத்தில் ஒன்றே ஒரு கோயிலில் மட்டுமே துளசி இலைகளால் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் மரபு தொடர்ந்து வருகிறது என்பதை பலர் அறிய வாய்ப்பில்லை. சென்னை – வல்லக்கோட்டை பாதையில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள வில்வவன நாயகி சமேத துளசீஸ்வரர் கோயில் இந்த மரபின் பிரத்தியேக சாட்சி ஆகும். இங்கு துளசீஸ்வரர் என்ற திருநாமத்தில் […]
tulsi
அந்தக் காலங்களில் வீட்டுக்கு வீடு தாத்தா, பாட்டிகள் இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு எந்த நோய் என்றாலும் அதற்கான மூலிகைகளைக் கொண்டு கை வைத்தியம் செய்தே குணப்படுத்திவிடுவார்கள். இன்று 60 சதவீத குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் பாசம், அரவணைப்பு கிடைப்பதில்லை. சின்னத் தும்மல், தலைவலி வந்தால் கூட இன்று உடனே டாக்டரிடம் தூக்கிச் சென்று விடுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் தலைவலி முதல் பிரசவம் வரை வீடுகளிலேயே […]