fbpx

தற்போது உள்ள காலகட்டத்தில், உடல் எடையை குறைப்பது என்பது சவாலான ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் உணவு கட்டுப்பாடு இல்லாதது தான். ஆம், கண்ட நேரத்தில் கண்ட உணவுகளை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரித்து விடுகிறது. பின்னர் ஏறிய எடையை குறைக்க பல முயற்சிகளை செய்கிறோம். குறிப்பாக பலர் சில மாத்திரைகள் மற்றும் பொடிகளை …

துளசி செடி ஒரு தெய்வீக செடியாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தச் செடியில் நம் உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருப்பதோடு துளசிச்செடி சிறந்த நோய் நிவாரணியாகவும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இது தெய்வீக பண்பு மற்றும் மருத்துவ குணம் ஆகியவற்றோடு சுக்கு புறச் சூழலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

எந்த …

காலையில் எழுந்ததும் உடல் சோர்வு நீங்க அனைவரும் காபி, டீ குடிப்பதை வழக்கமாக கொண்டிருப்போம். அதற்கு பதில் இயற்கை முறையில் வீட்டிலேயே தயாரிக்கப்படும் மூலிகை டீயை குடிப்பதால் பல நன்மைகள் உண்டாகும் என மருத்தவர் நித்யா ஹெல்த் கஃபே யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் நித்யா கூறுகையில், “காலையில் எழுந்ததும் சாதாரணமாக ஏற்படும் உடல் சோர்வு, …

நோய்கள் குணமாக மாத்திரை சாப்பிட்ட காலம் போய், மாத்திரை சாப்பிடுவதால் நோய்கள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தலைவலி வருவதற்கு முன்பே மாத்திரை போட்டு விடுகின்றனர். சளி ஸ்டார்ட் ஆவதற்கு முன்பே, நான்கு மாத்திரையை உணவு போல் போட்டு விடுகின்றனர். இதனால் உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்படுவதாக பல ஆரய்ச்சிகள் கூறுகிறது. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளுக்கு மாத்திரை …

மனிதனுக்கு ஏற்படும் மோசமான பாதிப்புகளில் ஒன்று என்றால் அது வெண்புள்ளி தான். உலக மக்கள் தொகையில் 1-2 சதவிகிதம் பேருக்கு வெண்புள்ளி பாதிப்பு உள்ளது. வெண்புள்ளியால் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றாலும், மன அளவில் பலர் பாதிக்கப்படுகின்றனர். வெளியே சென்றால் யாராவது தங்களை பார்த்து சிரித்து விடுவார்கள் என்ற அச்சம் பலருக்கு இருக்கும். மேலும், …

நாம் என்ன தான் தினமும் பல் தேய்த்தாலும் பலருக்கு பல் வெள்ளையாக இருக்காது. மாறாக சற்று மஞ்சள் நிறமாக இருக்கும். இப்படி மஞ்சள் நிறமாக இருக்கும் பற்களை வெண்மையாக்க பல பேஸ்ட் வகைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பேஸ்டை தேய்த்தால் நமது பல் வெள்ளை ஆகி விடும் என்ற நம்பிக்கையில் நாமும் கூடுதல் செலவு …

Tulsi: ஷூ-க்கள் உள்ளிட்ட காலணிகள் ஆகியவை வெளி உலகத்திலிருந்து எதிர்மறை ஆற்றலையும் அழுக்குகளையும் கொண்டு வருகின்றன. அவற்றை துளசிக்கு அருகில் வைத்திருப்பது அசுபமாக கருதப்படுகிறது மற்றும் எதிர்மறை விளைவுகளை ஈர்க்கும். இதேபோல், துளசிக்கு அருகில் துடைப்பம், குப்பைத் தொட்டி போன்ற சுத்தம் தொடர்பான பொருட்களையும் வைக்கக் கூடாது. இந்த பொருட்கள் அழுக்கு மற்றும் எதிர்மறையை ஊக்குவிக்கின்றன, …

அந்தக் காலங்களில் வீட்டுக்கு வீடு தாத்தா, பாட்டிகள் இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு எந்த நோய் என்றாலும் அதற்கான மூலிகைகளைக் கொண்டு கை வைத்தியம் செய்தே குணப்படுத்திவிடுவார்கள்.

இன்று 60 சதவீத குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் பாசம், அரவணைப்பு கிடைப்பதில்லை. சின்னத் தும்மல், தலைவலி வந்தால் கூட இன்று உடனே டாக்டரிடம் தூக்கிச் …