கிரேக்க நாட்டில் உள்ள ரோட்ஸ் கடற்கரையில் இன்று அதிகாலை 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரோட்ஸ் கடற்கரையிலிருந்து 16 மைல் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியின் பெரும்பகுதியை உலுக்கியது .இந்த நிலநடுக்கம் துருக்கி, எகிப்து, சிரியா, கிரீஸ் மற்றும் அருகிலுள்ள பல நாடுகளிலும் உணரப்பட்டதாக பிராந்திய நில அதிர்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. டோடெக்கானீஸ் தீவுகள் பகுதியில் 68 கிலோமீட்டர் (42 மைல்) […]
turkey
துருக்கியில் இரண்டு புதிய நிலநடுக்கம் ஏற்பட்டதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், 200 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். துருக்கியின் தெற்கு ஹடாய் மாகாணத்தில் ஏற்பட்ட இரண்டு புதிய நிலநடுக்கம் காரணமாக குறைந்தது 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 213 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று துருக்கி உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு தெரிவித்துள்ளார். மூன்று இடங்களில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். அண்டை நாடான சிரியாவிலும் […]
துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் இரண்டு கிமீ ஆழத்தில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் இரண்டு கிமீ ஆழத்தில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. துருக்கியின் பேரிடர் மேலாண்மை நிறுவனமான AFAD, 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஹடாய் மாகாணத்தில் உள்ள டெஃப்னே நகரத்தை மையமாகக் கொண்டது என்று கூறியது. அதைத் […]
கடந்த திங்கட்கிழமை உலகையே உலுக்கிய பயங்கரமான நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியா எல்லைப் பகுதிகளை தாக்கியது. அதிகாலை நேரம் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 24,000 அதிகமானோர் பலியானதாக நம்பப்படுகிறது. மேலும் இந்த நிலநடுக்கத்தின் காரணமாக 55,000 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது ரிக்டர் அளவுகோலில் 7.8 அளவில் பதிவான இந்த பயங்கரமான நிலநடுக்கம் உலகை உரையச் செய்தது என்றால் மிகையாகாது. இந்நிலையில் […]
துருக்கி மற்றும் சிரியாவின் எல்லை பகுதிகளை மையமாகக் கொண்டு கடந்த ஆறாம் தேதி அதிகாலை மிகப்பெரிய பூகம்பம் உலகையே அதிரச் செய்தது. 7.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த பூகம்பத்தில் சுமார் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ள இந்தக் கொடூர புகம்பத்திற்கு ஏராளமான மக்கள் தங்களது வீடுகளையும் உடைமைகளையும் இழந்திருக்கின்றனர். இந்தப் பகுதி எங்கும் கட்டப்பட்டிருந்த வானுயர்ந்த கட்டிடங்களும் தொழிற்சாலைகளும் என பல அடுக்குமாடி குடியிருப்புகள் நில அதிர்வினால் […]
துருக்கியில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தில், இடிபாடுகளில் சிக்கிய 17 வயது சிறுவன் கிட்டத்தட்ட 4 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டார். துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. மேலும் 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.. இதனா ஏராளமான கட்டிடங்கள் விழுந்து தரைமட்டமாகின.. பேரழிவை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் 24,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கம் […]
நேற்று அதிகாலை உலகையே உலுக்கிய பயங்கரமான நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியாவை தாக்கியது. இந்த பயங்கரமான நிலநடுக்கத்திற்கு இதுவரை 9 ஆயிரத்து 500 பேர் பலியாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது. 7.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. இந்த சோகமான சூழலில் துருக்கி நிலநடுக்கத்தில் திரை மட்டமான வீடுகளுக்குள் சிக்கி இருந்த இரண்டு குழந்தைகளின் புகைப்படம் உலகையே அதிரச் செய்தது . மேலும் […]
துருக்கியின் தெற்கு மற்றும் வடக்கு சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய துருக்கியில் இன்று அதிகாலை 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 34 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன மற்றும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், இந்த நிலநடுக்கம் ஒரு பெரிய நகரம் மற்றும் மாகாண தலைநகரான காசியான்டெப்பில் இருந்து […]