fbpx

நடிகை விஜயலட்சுமியின் விவகாரம் தற்போது பூதாகரமாய் வெடித்துள்ள நிலையில், இறு பரபரப்பு  வீடியோ ஒன்றை விஜயலட்சுமி வெளியிட்டார், அதில், ”நான் என்ன பாலியல் தொழிலாளியா? என்னை பாலியல் தொழிலாளி என்று சொல்லியிருக்கிறாய்.. நான் பாலியல் தொழிலாளியாக இருந்தால் எதற்காக பெங்களூரில் என்னுடைய அக்காவுடன் கஷ்டபடப்போகிறேன்? இந்த நாள் வரை நீ தப்பித்து இருக்கலாம் ஆனால் இனிமேல் …

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள அகரம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் சந்திரலிங்கம். இவருடைய மனைவி தேவிகலா. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தேவிகலாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு லிங்கராஜா தகாத உறவு இருந்ததாக கூறப்படுகின்றது. தகாத உறவு குறித்து தேவிகலாவை அவரது கணவர் கண்டித்துள்ளார்.

இதனால் லிங்கராஜா உடன் …

தூத்துக்குடி அருகே கடந்த 28ஆம் தேதி, அதாவது, நேற்றைய தினம் புதூர் பாண்டியாபுரம் சுங்கசாவடி அருகே நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், இரண்டு கார்களில், கடத்தி வரப்பட்ட சுமார் 228 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு, இதனை கடத்தி வந்த 13 பேர் அதிரடியாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த வழக்கில் கைது …

தூத்துக்குடி அருகே, ஒரு காதல் ஜோடி இரவு 10 மணி அளவில் தனியாக சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது, காதலனை அடித்து, விரட்டி, விட்டு இரண்டு மர்ம நபர்கள், அந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடியைச் சேர்ந்த, ஒரு இளம் பெண், இன்ஸ்டாகிராம் மூலமாக ஒரு வாலிபருடன் பழகி …

தூத்துக்குடி அருகே, தன்னுடைய காதலியை சந்தித்து, அவருக்கு நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்துவதற்காக ஓடோடி வந்த காதலனை பெண்ணின் உறவினர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குளத்தூர் சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (28) கோவையில் இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவரும் …

தூத்துக்குடி அருகே புகார் வழங்கியும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் அலட்சியம் காரணமாக, 68 வயது மூதாட்டியை கதற, கதற கற்பழித்து, கொலை செய்த மர்ம கும்பலால், அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் அம்பேத்கர் நகர் 2வது தெரு பகுதியை சேர்ந்தவர் அந்தோணியம்மாள் (68). இவருடைய கணவர் மற்றும் மகன் உள்ளிட்டோர் உயிரிழந்து விட்ட நிலையில், அந்தோணியம்மாள் …

பொதுவாக உள்ளூர் விடுமுறை என்பது, பிரசித்தி பெற்ற கோவில் திருவிழா அல்லது ஏதாவது, முக்கிய விழா போன்றவை நடைபெறும் போது விடப்படுவது வழக்கம்.

அந்த வகையில், இன்று, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். உலகப் பிரசித்தி பெற்ற பணிமயமாதா ஆலயத்தின் திருத்தேர் விழா இன்று நடைபெற இருக்கிறது.

இதில், தமிழ்நாடு …

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே இருக்கின்ற கிருஷ்ணா நகரில் கால் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கால் சென்டரில் பணியாற்றும் பெண்கள் பணி முடிவடைந்ததும் சுமார் 7️ பெண்கள் ஒரு காரில் திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர் அந்த கார் குமாரபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே திருநெல்வேலி சாலையில் அரசு மதுபான கடை …

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் நல்லூர் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் நாகர்கோவில் பகுதியில் இருக்கிற தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் தங்கி படித்து வந்தார். இவரது உறவுக்கார வாலிபர் சிவகுமார் (25) அவர் தன்னுடைய சகோதரியை குமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில், சிவகுமார் தன்னுடைய சகோதரி …

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகேயுள்ள கீழக்கோட்டை கிராமத்தில் இருக்கின்ற தேவாலயம் ஒன்றில் வினோத் ஜோஸ்வா என்ற நபர் பாதிரியாராக பணிபுரிந்து வருகிறார். இத்தகைய நிலையில் அந்த தேவாலயத்திற்கு பாட்டு வகுப்புக்காக வந்த பெண்ணை பலமுறை அவர் பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார். 14 வயது முதலே அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சொல்லப்படுகிறது.…