தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, சசிகலா, ராமதாஸ் என 5 முனை போட்டி நிலவுகிறது.. அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடுகள் இறுதி செய்யப்பட்ட நிலையில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி கட்டத்தை […]

தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. ஒருபுறம் பிரதான கட்சிகள் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.. வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு வருகின்றனர்.. இந்த தேர்தலில் விஜய்யின் தவெக முதன்முறையாக களமிறங்க உள்ளது.. மற்ற கட்சிகளை போலவே தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.. வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று […]

சபாநாயகர் அப்பாவு இன்று பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.. அப்போது அவரிடம் தவெகவின் அரசியல் வருகை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு பதிலளித்த அவர் விஜய்யை காட்டமாக விமர்சித்தார்.. தவெகவை ஒரு கட்சியாக நடத்துகிறார்களா..? ஒரு அரசியல் இயக்கமாக நடத்துகிறார்களா? மக்களை பற்றி சிந்தித்து நடத்துகிறார்களா.? கரூரில் 41 பேரை கொன்றுவிட்டு சென்னை ஓடி வந்து விட்டார்கள்.. மனசாட்சி உள்ள யாரும் அப்படி போகமாட்டார்கள்.. முதல்வர் அன்றிரவே கரூர் சென்றார்.. […]

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக முதன்முறையாக களமிறங்க உள்ளது.. மற்ற கட்சிகளை போலவே தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அறிவித்த போதிலும் எந்த கட்சியும் விஜய் உடன் கூட்டணி சேர முன்வரவில்லை.. இதனிடையே என்.டி.ஏ கூட்டணியில் விஜய் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் விஜய் அதனை மறுத்திருந்தார்.. மேலும் தவெக தலைமையில் […]

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம், 12, 19 ஆகிய தேதிகளில் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார். இந்த விவகாரத்தில் சிபிஐ 3-வது முறையாக விஜய்க்கு சம்மன் […]