fbpx

நயன்தாரா விதிகளை மீறவில்லை என அரசே தெரிவித்துள்ள நிலையில் அவர்களின் உண்மையான திருமண தேதியை அறிவித்துள்ளது.

நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் இரட்டை குழந்தை விவகாரத்தில் விதிமீறி செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு வந்தது. இதனால் அரசே விசாரணையை தொடங்கியது. இன்று இறுதி விசாரணை நடத்தப்பட்டு விதிமீறல் நடந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை பாயும் எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று …

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர். தற்போது திருமணம் ஆகி நான்கு மாதங்கள் ஆகின்றது.

கடந்த வாரம் அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். இதை கவனித்த நெட்டிசன்கள் எப்படி பிறந்தது என்ற …