நயன்தாரா விதிகளை மீறவில்லை என அரசே தெரிவித்துள்ள நிலையில் அவர்களின் உண்மையான திருமண தேதியை அறிவித்துள்ளது.
நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் இரட்டை குழந்தை விவகாரத்தில் விதிமீறி செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு வந்தது. இதனால் அரசே விசாரணையை தொடங்கியது. இன்று இறுதி விசாரணை நடத்தப்பட்டு விதிமீறல் நடந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை பாயும் எனவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று …