குடும்பத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் உரையாடல் மூலம் தீர்க்கப்பட வேண்டிய நிலையில், சில நேரங்களில் அவை வன்முறையாக மாறி அப்பாவி குழந்தைகளின் வாழ்க்கையையும் பாதிக்கின்றன. அப்படிப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று ஹைதராபாத்தில் அரங்கேறியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மகேந்தர் ரெட்டி மற்றும் மாதவி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஹைதராபாத்தில் செல்போன் கடை நடத்தி வந்த மகேந்தர் ரெட்டிக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக […]

