fbpx

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது.. இதுவரை இருநாடுகளிடையே நடந்த பேச்சுவார்த்தையில் போரை நிறுத்துவதற்கான எந்த சுமூக உடன்பாடும் எட்டப்படவில்லை.. இதன் காரணமாக, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் ஏற்பட்ட மிக மோசமான அகதிகள் நெருக்கடியாக இந்த போர் பார்க்கப்படுகிறது. இந்த போர் தொடங்கியது முதலே, ரஷ்ய அதிபர் …

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது.. இதுவரை இருநாடுகளிடையே நடந்த பேச்சுவார்த்தையில் போரை நிறுத்துவதற்கான எந்த சுமூக உடன்பாடும் எட்டப்படவில்லை.. இதன் காரணமாக, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் ஏற்பட்ட மிக மோசமான அகதிகள் நெருக்கடியாக இந்த போர் பார்க்கப்படுகிறது. இந்த போரில் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ள …

உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் நாட்டில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு அந்நாட்டுக்குச் செல்வதை தவிர்க்குமாறு அறிவுரை வழங்கியது. “உக்ரைனில் உள்ள மாணவர்கள் உட்பட இந்திய குடிமக்கள், விரைவில் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனின் நான்கு பிராந்தியங்களில் இராணுவச் …