அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் விளாடிமிர் புடின் இரண்டரை மணி நேரம் தொலைபேசி உரையாடல் நடத்தினர். 4வது ஆண்டுகளாக நெருங்கி வரும் ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில், இந்த போரை நிறுத்துவதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார். ஆனாலும் இன்னும் போர் நிறுத்தம் சாத்தியமாகவில்லை. இந்நிலையில் தான் நாளை டொனால்ட் டிரம்பை, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் வைத்து சந்தித்து பேச […]
ukraine war
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடினார்.. உக்ரைன் போர் தொடர்பாக அலாஸ்காவில் அதிபர் டிரம்புடனான சந்திப்பு குறித்து அவர் மோடியிடம் பகிர்ந்து கொண்டார்.. அதிபர் புதினுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், ராஜதந்திரம் மற்றும் உரையாடல் மூலம் மோதலுக்கு அமைதியான தீர்வு காண்பதற்கான இந்தியாவின் நிலையான நிலைப்பாட்டை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். இது தொடர்பான அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிப்பதாக அவர் மீண்டும் வலியுறுத்தினார். […]