நாடு முழுவதும் உள்ள LPG கேஸ் நுகர்வோருக்கு மத்திய அரசும், கேஸ் விநியோக நிறுவனங்களும் ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளன. நீங்கள் வழக்கமான LPG சிலிண்டரைப் பயன்படுத்துபவராக இருந்தாலும் சரி, அல்லது ‘பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா’ திட்டத்தின் கீழ் மானியம் பெறுபவராக இருந்தாலும் சரி… நீங்கள் உடனடியாக விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது. அரசாங்கம் நிர்ணயித்துள்ள காலக்கெடுவிற்குள் ஒரு சிறிய பணியைக் கூட நீங்கள் செய்து முடிக்காவிட்டால், […]

