நீதிமன்றத்தில் திருமணப் பதிவு நடைபெறவிருந்த நேரத்தில் மகளை மீட்க தாய் நேரடியாக களமிறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த இளைஞர் ஒருவர், வீட்டின் உரிமையாளரின் மகளுடன் நெருக்கமாக பழகி வந்த நிலையில், அவரை அழைத்துச் சென்று நீதிமன்றத் திருமணம் செய்ய முயன்றதாக பெண்ணின் பெற்றோர் தரப்பில் புகார் எழுந்துள்ளது. மகள் திடீரென வீட்டை விட்டு வெளியேறியதை அறிந்த பெற்றோர், அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது […]

