பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்தது. அது ‘பாரத் தொழில்துறை மேம்பாட்டுத் திட்டத்திற்கு’ (Bhavya) ஒப்புதல் அளித்தது. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 100 தொழில்துறை தொகுப்புகள் (industrial clusters) அமைக்கப்படவுள்ளன. இவை ‘Plug-and-Play’ (உடனடியாகச் செயல்படத் தயார்) அடிப்படையில் அமைந்திருக்கும். அதாவது, சாலைகள், மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் போன்ற அடிப்படை வசதிகள் முழுமையாக […]

நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துவந்த பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரையிலான நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1, 2025) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. பரமக்குடி நெடுஞ்சாலைத் திட்டத்தை அமைப்பதற்காக வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை , ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதுமைத் திட்டம் , […]