உலக அதிசக்திகளுக்கிடையில் அதிகரித்து வரும் பதற்றநிலையைத் தொடர்ந்து, உலகின் மிக சக்திவாய்ந்த இராணுவங்களின் சமீபத்திய தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. குளோபல் ஃபயர்பவர் (Global Firepower) என்ற நிறுவனம், இந்த ஆண்டு 145 நாடுகளின் ஆயுதப்படைகளை, அவற்றின் வளங்கள் மற்றும் உபகரணங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்துள்ளது. இந்த தரவரிசை, பாரம்பரிய ராணுவ சக்தி வாய்ந்த நாடுகளின் இராணுவங்களை 60 விதமான அளவுகோல்கள் மூலம் ஒப்பிடுகிறது — அதில் படை வீரர்கள் எண்ணிக்கை, நிதிநிலை, […]

இன்றைய போர்கள் வெறும் துப்பாக்கிகள் அல்லது ஏவுகணைகளால் மட்டுமே நடைபெறுவதில்லை. அதற்கு புதிய வடிவம் கிடைத்துள்ளது.. அது மைக்ரோ ட்ரோன் எனப்படும் சிறிய விமானங்கள். இவை மிகச் சிறிய அளவில் இருப்பினும், அவற்றின் சக்தி மற்றும் தொழில்நுட்பம் மிகப் பெரிய ஆயுதங்களுக்கே சவாலாக உள்ளது. மைக்ரோ ட்ரோன் என்பது மனிதர் இல்லாத வானூர்தி (UAV) ஆகும். இதன் எடை சில நூறு கிராம் முதல் இரண்டு கிலோ வரை இருக்கும். […]

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய மாணவர் ஒருவர் வெள்ளிக்கிழமை (உள்ளூர் நேரம்) அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸில் உள்ள டல்லாஸில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மாணவர் 28 வயதான சந்திரசேகர் போலே என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் டல்லாஸில் உள்ள பெட்ரோல் பங்கில் பகுதிநேர ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். ஹைதராபாத்தின் லால் பகதூர் நகரை சேர்ந்த சந்திரசேகர் , பல் […]

தெலங்கானாவின் மஹபூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது இந்திய மென்பொருள் நிபுணர் முகமது நிஜாமுதீன், இந்த மாத தொடக்கத்தில் கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். செப்டம்பர் 3 ஆம் தேதி நிஜாமுதீனுக்கும் அவரது அறை தோழருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. சாண்டா கிளாரா காவல்துறையினரின் கூற்றுப்படி, காலை 6:18 மணியளவில் ஒரு அழைப்பை ஏற்ற அதிகாரிகள், கத்தியுடன் ஆயுதம் ஏந்திய […]

டெல்லி-என்.சி.ஆரில் உள்ள தெருநாய்களைப் பிடித்து, கருத்தடை செய்து, வேறு இடத்திற்கு மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. விலங்கு ஆர்வலர்கள் இந்த உத்தரவை எதிர்த்து தெருக்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல பிரபலங்களும் காவல் நிலையங்களின் நிலை மற்றும் தெருக்களில் இருந்து நாய்களை திடீரென அகற்றுவது குறித்து கவலை தெரிவித்தனர். ஆனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் வெறிநாய்க்கடி மற்றும் நாய் கடி வழக்குகளின் அடிப்படையில் இந்த […]

ஈரான்-இஸ்ரேல் போரில் ‘இராணுவத் தலையீடு’ குறித்து அமெரிக்காவை ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா செய்தியாளர்களிடம் பேசிய போது “இந்த சூழ்நிலையில் ராணுவத் தலையீடு குறித்து நாங்கள் குறிப்பாக வாஷிங்டனை எச்சரிக்க விரும்புகிறோம், இது உண்மையிலேயே கணிக்க முடியாத எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் மிகவும் ஆபத்தான நடவடிக்கையாக இருக்கும்” என்று தெரிவித்தார். புதன்கிழமை, ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் இஸ்ரேலுக்கு நேரடி […]