உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் இருந்து ஒரு இதயத்தை உடைக்கும் சம்பவம் அரங்கேறி உள்ளது.. வெள்ளிக்கிழமை, ஒரு நபர் தனது பச்சிளம் குழந்தையின் உடலை ஒரு பையில் சுமந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அந்த நபர் முழு சம்பவத்தையும் விவரிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பேசியுள்ள அவர் “ என் பெயர் விபின் குப்தா. […]

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில், பணியில் இருந்த மருத்துவர் தூங்கிக் கொண்டிருந்ததால், சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்ததாக வீடியோ வைரலாகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த திங்கள் கிழமை மாலை விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் சுனில் என்பவர் லாலா லஜபதி ராய் நினைவு (LLRM) மருத்துவக் கல்லூரியின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, […]