Murder: உத்தர பிரதேசத்தில் மாமனாரும் மருமகளும் உல்லாசமாக இருந்ததை கண்ட மாமியாரை கொலை செய்து கழிவறையில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் பகுதியை சேர்ந்தவர் கீதா தேவி(50). இவரது மகன் தீபக். இந்தநிலையில் இவரது கணவர் குர்கு யாதவ்க்கும் மருமகளும் இடையே கடந்த சில வருடங்களாக தொடர்பு இருந்து …