fbpx

Murder: உத்தர பிரதேசத்தில் மாமனாரும் மருமகளும் உல்லாசமாக இருந்ததை கண்ட மாமியாரை கொலை செய்து கழிவறையில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் பகுதியை சேர்ந்தவர் கீதா தேவி(50). இவரது மகன் தீபக். இந்தநிலையில் இவரது கணவர் குர்கு யாதவ்க்கும் மருமகளும் இடையே கடந்த சில வருடங்களாக தொடர்பு இருந்து …

Meerut: உத்தர பிரதேசத்தில் 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள சோஹைல் கார்டன், லிசாரி கேட் பகுதியை சேர்ந்தவர் மொயின். இவரது மனைவி அஸ்மா. இந்த தம்பதிக்கு அஃப்சா(8), அஜீசா(4) மற்றும் 1 வயது குழந்தை அதிபா …

Fire: உத்தர பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனை குழந்தைகள் வார்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 குழந்தைகள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் ஜான்சி லக்ஷமிபாய் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் குழந்தைகள் வார்டில் இன்று (நவ. 16) இரவு 12 மணியளவில் திடீரென தீ விபத்து சம்பவம் ஏற்பட்டது. தீ …

Eye Operation: நொய்டாவில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு, இடது கண்ணில் உள்ள பிரச்னைக்கு, மருத்துவர் தவறுதலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்ததாக புகார் எழுந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்தவர் நிதின். இவரின், 7 வயது மகன் யுதிஷ்திர் என்பவருக்கு இடது கண்ணில் நீர் கசிந்தபடி இருந்தது. இதனால், நொய்டாவில் உள்ள …

உத்தரப்பிரதேச மாநிலம், பரேலி மாவட்டம் கர்கைனா பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இவருக்கு தீராத வயிற்று இருந்துள்ளது. இதற்காக இவர் வீட்டிலேயே பல கை வைத்தியம் செய்து பார்த்துள்ளார். ஆனால் அவருக்கு சரியாகவில்லை. இதனால், அவர் அருகில் உள்ள சில தனியார் மருத்துவர்களிடமும் சென்று மருந்துகள் எடுத்துள்ளார். ஆனால் …

Murder: உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் நகரில், ஒரு நபர் தனது மகளின் தலையை துண்டித்து, உடலை கோடரியால் 6 துண்டுகளாக வெட்டிய கொடூரமான கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோதிபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லக்ஷ்மன்பூர் மாதேஹி பஞ்சாயத்தின் மிஹிம்பூர்வா கிராமத்தை சேர்ந்தவர் நயீம் கான். இவருக்கு 17 வயதில் மகள் உள்ளார். இந்தநிலையில், …

Rape: லக்னோவில், கான்பூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், இன்ஸ்டாகிராமில் சந்தித்த ஒரு நபரால் போதைப்பொருள் கொடுக்கப்பட்டு காரில் வைத்து கொடூரமாக கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது இன்ஸ்டாகிராம் நண்பரான வினய் சிங்கைச் சந்திக்க வியாழக்கிழமை லக்னோவுக்கு இளம்பெண் ஒருவர் சென்றுள்ளார். பின்னர், இளம்பெண்ணுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். போலீசாரின் …

Accident: உத்தர பிரதேசத்தில் வேன் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாதில் இருந்து சரக்கு வேன் ஒன்றில் தொழிலாளர்கள் சிலர், ரக் ஷா பந்தன் கொண்டாட்டத்திற்காக அலிகார் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். நேற்று காலை, மீரட் நெடுஞ்சாலையில் …

Bhole baba: உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் நேற்று (02.07.2024) ஆன்மிகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா உரையாற்றினார். இவரது பேச்சைக் கேட்க 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதற்காக கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி …

Man Rapes Cow: உத்தரப் பிரதேசத்தில் இயற்கைக்கு முரணான முறையில் நபர் ஒருவர் கன்றுக்குட்டியுடன் உடலுறவு வைத்துக்கொண்ட அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள திலாரி காவல்நிலையப் பகுதியில் கடந்த 15ம் தேதி இயற்கைக்கு முரணான வகையில் தனது வீட்டு கன்றுக்குட்டியுடன் நபர் ஒருவர் உடலுறவு வைத்துக்கொண்ட …