கூகிள் பே (Google Pay) இன்னும் அரசாங்கத்தின் மோசடி ஆபத்து குறியீட்டுக் கருவியை (FRI) தனது தளத்தில் ஒருங்கிணைக்கவில்லை என்று தொலைத்தொடர்புத் துறை (DoT) செயலாளர் நீரஜ் மிட்டல் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். தொலைத்தொடர்பு துறை (DoT) உருவாக்கிய FRI (Fraud Risk Identification) அமைப்பு, தொலைபேசி எண்களை அவற்றின் அபாய நிலை அடிப்படையில் வகைப்படுத்துகிறது. இது டிஜிட்டல் கட்டண தளங்களுக்கு மோசடி பரிவர்த்தனைகளை கண்டறிந்து தடுக்க உதவுகிறது. பயனர்கள் டிஜிட்டல் […]
upi payments
நாட்டில் UPI பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. சிறிய பெட்டிக்கடைகள் தொடங்கி பெரிய மால்கள் வரை பலரும் UPI முறையை பயன்படுத்தியே பணப் பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர்.. எனினும் UPI மூலம் பல்வேறு மோசடிகளும் அரங்கேறி வருகிறது.. இந்த நிலையில், தேசிய கட்டணக் கழகம் (NPCI), UPI பரிவர்த்தனைகளுக்கு முகம் அடையாளம் காணுதல் மற்றும் கைரேகை ஸ்கேனிங் போன்ற பயோமெட்ரிக் அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இந்தப் […]
இன்று முதல் உங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கப் போகும் சில முக்கியமான மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்.. ஆகஸ்ட் மாதம் தொடங்கி உள்ள நிலையில், பல புதிய அரசாங்க விதிகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.. இது பொதுமக்களின் செலவுகளை நேரடியாக பாதிக்கும். இந்த மாற்றங்கள் நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். ஆகஸ்ட் 1, 2025 முதல் உங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கப் போகும் […]
UPI முறையை இப்போது சுமார் 46 கோடி மக்களும் 6.5 கோடி வணிகர்களும் பயன்படுத்துகின்றனர். மிகச்சிறிய பரிவர்த்தனைகளுக்கு கூட டிஜிட்டல் பணம் செலுத்தப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நம்மில் பலரும் இப்போது கூகுள் பே போன்ற யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தி வருகிறோம். இத்தனை காலம் இந்த செயலிகளில் அனைத்து சேவைகளையும் எந்தவொரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் பயன்படுத்தலாம் என்ற நிலை இருந்த சூழலில், அது இப்போது மெல்ல மாற தொடங்கியுள்ளது. கூகுள் […]