fbpx

மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு நற்செய்தி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு தனது ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அகவிலைப்படி உயர்வுக்கு முன் இந்தத் தொகையில் 50% அதிகரிப்பு ஏற்படும்! அரசு ஊழியர்களின் வருமானம் ஏப்ரல் மாதத்தில் மாறும். எவ்வளவு தெரியுமா?

ஆம். ஊழியர் நலனுக்காக மத்திய …

UPS: மத்திய அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது. தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சனிக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இவற்றில் ஒன்று ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம். தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கு (NPS) மாற்றாக இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் குறித்து விளக்கிய …

ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ் மத்திய ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) விருப்பத்தை அரசாங்கம் வழங்கியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 1, 2025 முதல் UPS திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

UPS என்பது அரசாங்கத்தின் புதிய திட்டம். ஓய்வு …

Unified Pension Scheme: புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தால் (UPS) சுமார் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைய வாய்ப்புள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை, நிலுவைத் தொகைக்காக ரூ.800 கோடி செலவழிக்க ஒப்புதல் அளித்துள்ளது, அதே நேரத்தில் ஆண்டு செலவு அதிகரிப்பு முதல் ஆண்டில் தோராயமாக ரூ.6,250 கோடியாக இருக்கும் …