fbpx

ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான குடிமைப் பணித்தேர்வு அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் உட்பட 23 உயர் பதவிகளுக்கான தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்துகிறது. அந்த வகையில் நடப்பாண்டு 979 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வுக்கு பிப்ரவரி 11 …

மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்திய ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகளுக்கான தேர்வு (I), 2024 மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் சேவைகளுக்காக மத்திய தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட நேர்காணல்களின் முடிவுகள் அடிப்படையில் இறுதியாக தகுதி பெற்ற 590 (470 +120) விண்ணப்பதாரர்களின் பட்டியல் கீழ் வரும் பயிற்சிகளில் சேர்வதற்கு தகுதி அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன.

தகுதி அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் …

மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய குடிமைப்பணி போட்டித்தேர்விற்கான இலவச பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது; மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான பயிற்சி நிலையம்) இணைந்து ஆண்டு தோறும் 20 கடல் மற்றும் …

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பொறியியல் சேவைகள் தேர்வு, 2023-ன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இது குறித்து மத்திய தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பொறியியல் சேவைகள் தேர்வு, 2023-ன் முடிவு 22.11.2023 தேதியிட்ட செய்திக்குறிப்பின் மூலம் 401 விண்ணப்பதாரர்களை நியமனத்திற்கு தகுதி வரிசையில் பரிந்துரைக்கிறது. ஆணையம், பொறியியல் சேவைகள் தேர்வு விதிகள், 2023-ன் விதி 13 …

ஒருங்கிணைந்த பிரிவு அதிகாரிகள் வரையறுக்கப்பட்ட துறைசார் போட்டித் தேர்வு, 2023-ன் எழுத்து தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் 2023 டிசம்பர் மாதத்தில் நடத்திய ஒருங்கிணைந்த பிரிவு அதிகாரிகள் (பிரிவு ‘பி’) வரையறுக்கப்பட்ட துறைசார் போட்டி எழுத்துத் தேர்வு மற்றும் 2024 ஜூலை மாதத்தில் நடத்தப்பட்ட பணி ஆவணங்களின் மதிப்பீட்டின் அடிப்படையில், …

எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை புறக்கணிக்கும் UPSC.. திமுக எம்.பி. வில்சன் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; ஆட்சேர்ப்பு செயல்முறையில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்ற அரசியல் சாசன உத்தரவை யு.பி.எஸ்.சி., எப்படி புறக்கணித்துள்ளது என்பதற்கு யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள விளம்பரம் …

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உதவி தொகை பெற இன்று முதல் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் …

UPSC NDA 2 ஆட்சேர்ப்பு 2024: upsc.gov.in இல் விண்ணப்பத் திருத்தம் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

யுபிஎஸ்சி எனப்படும் குடிமைப்பணியாளர் தேர்வு ஆணையம் தேர்வு நடத்தி பணியாளர்களை தேர்வு செய்கிறது. அந்த வகையில் தேசிய பாதுகாப்பு அகடமியில்(NDA) வேலை வாய்ப்புக்கு விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள யுபிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளமான upsc.gov.in இல் திருத்தம் செய்யலாம் …

இளநிலைப் பொறியாளர் 2024-க்கான தேர்வை பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ளது.

இளநிலைப் பொறியாளர் (சிவில், மெக்கானிக்கல் & எலக்ட்ரிக்கல்) தேர்வு, 2024-க்கான தேர்வை பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ளது. கணினி அடிப்படையிலான இந்தத் தேர்வுக்கு தென்மண்டலத்தில் 81,301 விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்வுகள் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் உட்பட 21 மையங்களில் உள்ள 28 …

யுபிஎஸ்சி மற்றும் எஸ்எஸ்சி நடத்தப்படும் தேர்வுகளான, நீட், ஜேஇஇ, கியூஇடி போன்ற நுழைவுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவுகள், முறைகேடுகள் மற்றும் திட்டமிடப்பட்ட முறைகேடுகளைத் தடுக்க “பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) மசோதா, 2024”-ஐ மத்திய அரசு மக்களவையில் அறிமுகப்படுத்தியது. இந்த மசோதாவை மத்தியப் பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார்.

நியாயமற்ற …