பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ மீண்டும் தனது பயனர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. மலிவான டேட்டா வழங்கும் திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக ஜியோ நிறுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில், ஜியோ தனது ரூ.249 திட்டத்தை நிறுத்தியுள்ளது. சமீபத்தில், மற்றொரு மலிவான திட்டத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மலிவான ரீசார்ஜ் திட்டம் நிறுத்தப்பட்டதால் பயனர்கள் குழப்பமடைந்துள்ளனர். சமீபத்தில் ரூ.249 திட்டத்தை நிறுத்திய நிலையில், ஜியோ இப்போது ரூ.209 திட்டத்தையும் நிறுத்தியுள்ளது. […]

அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சில புளூடூத் ஹெட்ஃபோன்கள், இயர்பட்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனையை வெளியிட்டுள்ளது. சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் நீண்டகால பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய செவிப்புலன் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை வழங்கியுள்ளது. இந்த ஹெட்ஃபோன்களால் அதிக ஆபத்து: CERT வெளியிட்ட இந்த எச்சரிக்கை செய்தியின்படி, சோனி, போஸ், மார்ஷல், JBL மற்றும் ஜாப்ரா போன்ற பிரபலமான பிராண்டுகளில் பயன்படுத்தப்படும் ஐரோஹா புளூடூத் சிப்செட்களில் உள்ள குறைபாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளது. […]