fbpx

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் பதாயு நகரை சேர்ந்தவர் மனோஜ் குமார் (30) மண்பாண்டம் செய்து வரும் இவர், சென்ற வருடம் நவம்பர் மாதத்தில் ஒரு எளியின்பாலில் கல்லை கட்டி அதனை சாக்கடையில் தூக்கி போட்டார். கல்லின் கணம் அதிகமாக இருந்ததால் எலி மேலே வர இயலாமல் தண்ணீரில் மூழ்கி துடி துடித்து உயிரிழந்தது.

ஆனால் …

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருக்கின்ற ராமஜன்ம பூமியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் தரைதளத்தில் 160 தூண்கள், முதல் தரத்தில் 132 தூண்கள், 2ம் தளத்தில் 74 தூண்கள் என்று பிரம்மாண்டமாக உருவெடுத்து வருகின்றது. அயோத்தி ராமர் கோவில் கோவில் வளாகத்தினுள் 5 மண்டபங்கள், அருங்காட்சியகம் ஆய்வு மையம், கலைக்கூடம், நிர்வாகக் கூடங்கள் பக்தர்களுக்கான அறைகள் மற்றும் …

சில ஆண்கள் திருமணம் நடைபெறுவதற்கு முன்னால் இவரை போல நல்லவர் இங்கு யாராவது உண்டா? என்று கேட்குமளவிற்கு அந்த பகுதியிலேயே தான்தான் நல்லவர் என்பதைப் போல வளம் வந்து கொண்டு இருப்பார்கள். ஆனால் திருமணத்திற்கு பிறகு அவர்களுடைய தோற்றம் முற்றிலுமாக மாறுபட்டிருக்கும்.

திருமணம் நடைபெறுவதற்கு முன்னால் பெண் தேடும்போது நான் என்னுடைய மனைவியை நன்றாக பார்த்துக் …

தெய்வ நம்பிக்கை என்பது வேறு, மூடநம்பிக்கை என்பது வேறு என்பதை பொதுமக்கள் எப்போது உணர்ந்து கொள்ளும் காலம் வருகிறதோ, அப்போதுதான் சமுதாயத்தில் சில மூடர்களின் அறிவு கண் திறக்கும்.

அப்போதுதான் போலி சாமியார்களின் ஆட்டம் அடங்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. முண்டெல்லாம் காதல் வலையில் வீழ்த்தி தான் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து …

சற்றேற குறைய 10 வருடங்களாகவே இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகின்றனர். இதற்குப் பிள்ளையார் சுழி போட்டது நம்முடைய தலைநகரான டெல்லி தான். தலைநகர் டெல்லியில் கடந்த 2012 ஆம் வருடம் ஓடும் பேருந்தில் ஒரு மருத்துவ மாணவி 8 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட …

திருமணம் என்பது ஒருவரின் வாழ்விலும் நடைபெறும் அழகான நிகழ்வு. ஆனால் அதற்கு பிறகு நடைபெறும் ஒரு சில கசப்பான சம்பவங்களால் அந்த திருமண வாழ்வே கசந்து போகும் அளவிற்கு இந்த வாழ்க்கை நம்மை கொண்டு சேர்த்து விடும்.

இன்றளவும் கிராமப்புறங்களில் திருமணம் நடைபெற்றால் உடனே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது வழக்கமாக இருக்கிறது. …