உத்திரபிரதேச மாநிலத்தில் தன்னுடைய காதலனை இரண்டாவதாக திருமணம் செய்த இளம் பெண் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுனிதா என்ற பெண்ணின் கணவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டபடியால் சுனிதாவிற்கு அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இவர்களுடைய திருமணத்திற்கு பெற்றோர்கள் கடுமையான எதிர்ப்பு கூறியதால் சுமிதா தன்னுடைய காதலனுடன் […]
Uthirapradesh
மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் உத்தரபிரதேச மாநில இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு லக்னோவில் உள்ள நாகாவில் கணவன், மனைவி இருவரும் வசித்து வந்தனர் இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரவு கைசர்பாக் பகுதிக்கு சென்ற அந்த இளம் பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை. இத்தகைய நிலையில், அந்தப் பகுதியில் இருக்கின்ற பொதுமக்கள் சாலையில் இளம் பெண் ஒருவர் ஆடைகள் கலைந்த நிலையில், அலங்கோலமாக […]
நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பல்வேறு பாலியல் சீண்டல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றனர். இதனை மாநில அரசுகள் கண்காணித்து அதற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று சொல்லப்பட்டாலும், அது உண்மை இல்லை என்று பொதுமக்கள் நினைக்கிறார்கள். அந்த அளவிற்கு நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வருகின்றன.அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள தரவுலா என்ற […]
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான தொந்தரவு நாட்டில் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவது சமூக விரோதிகள் ரவுடிகள் என்ற அளவில் இருக்கும் நபர்களாக தான் இருக்கும். ஆனால் தற்சமயம் சிறுவர்கள் கூட இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது. மாணவர்கள் தான் இந்தியாவின் எதிர்கால தூண்கள் என்று சொல்வார்கள் அப்படிப்பட்ட சிறுவர்களே இது போன்ற […]