நாட்டில் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நீதி வழங்கும் வகையில், போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் ஒருவர் தண்டனை பெற்றால் அவருக்கு இந்தியாவில் உள்ள எந்த நீதிமன்றத்திலும் ஜாமீன் கிடைக்காது. ஆனால் இந்த சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகள் உடனடியாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று சமீபத்தில் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.ஆனால் நாட்டிலேயே இந்த போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகள் […]