தற்போது இளம் பெண்கள் எந்த விஷயத்திலும் அதிக கவனத்துடன் இருப்பதில்லை. எதிலும் ஏனோ, தானோ என்று எந்த விஷயமாக இருந்தாலும் செய்து முடித்து விடுகிறார்கள். ஆனால் அதன் பின்விளைவு மிகவும் மோசமாக இருக்கிறது. அந்த விதத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணிடம் தொலைபேசி அழைப்பு மூலமாக அறிமுகமாகி வெளிநாட்டிலிருந்து இலவசமாக பரிசு பொருட்களை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் தெரிவித்து, நம்ப வைத்து 10 […]