உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை விரைந்து வந்து இது தொடர்பாக விசாரணை நடத்தியது. அப்போது தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் அந்த இளைஞர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றி இருக்கிறார்கள். அந்த கடிதத்தில் 3 காவல்துறை அதிகாரிகள் தன்னை துன்புறுத்தியதாக தற்கொலை செய்து கொண்ட இளைஞர் ஆஷிஷ் […]

உத்திரபிரதேசம் மாநிலம் காசியில் உள்ள ஓய்வு பெற்ற கர்னல் உபேந்திரா இவருக்கு உத்தரபிரதேசத்தை சார்ந்த பல்லியா மாவட்டத்தில் உள்ள கோமல் பாண்டே என்ற பெண்ணுடன் கைபேசியின் மூலமாக பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே கொஞ்ச நாட்கள் பின்னர் கோமல் பாண்டி உபேந்திரா ராகவர்க்கு வெரோனிகா என்ற பெண்ணை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். இந்த நிலையில், வெரோனிகா தான் மோடியின் மருமகள் என்று தெரிவித்து உபேந்திரராகவை நம்ப வைத்துள்ளார். அதோடு பங்குச்சந்தையில் அவரை […]

முன்பெல்லாம் சில மனைவிகள் கணவன்களை ஏமாற்றிவிட்டு தங்களுடைய காதலனுடன் ஓட்டம் பிடிப்பது வழக்கமாக இருந்து வந்தது.அப்படி காதலர்களுடன் ஓட்டம் பிடிக்கும் மனைவிமார்களை கண்டுபிடிப்பதற்காக கணவன்மார்கள் காவல்துறையை நாடுவது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் கணவன்மார்களை ஏமாற்றிவிட்டு காதலன்களுடன் சென்று கொண்டு இருந்த மனைவிமார்கள் தற்போது ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் ஏமாற்றிவிட்டு தங்களுடைய காதலர்களுடன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இதனைக் கேட்கும் பலருக்கும் அதிர்ச்சியாகவும் இருக்கலாம். சிலருக்கு நகைப்பாகவும் இருக்கலாம் […]

இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இந்த மதமாற்ற பிரச்சினை மிகப்பெரிய பிரச்சனையாக திகழ்கிறது.உலக அளவில் இஸ்லாமிய நாடுகள் அதிகம் இருப்பதால், தங்களுடைய மதத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்கு அந்த நாடுகள் முயற்சி செய்து வருகின்றனர்.மேலும் இதற்காகவே பல நாடுகள் மறைமுகமாகவும், நேரடியாகவும் நிதி உதவி செய்து வருகின்றனர். இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் மதமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த தன்னுடைய மனைவியை கணவன் அடித்து துன்புறுத்திய சம்பவம் […]