இந்தியா தேசியப் பாடலான “வந்தே மாதரம்” 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மீது பாஜக கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. நேரு தன்னிச்சையாக துர்கா தேவியைப் புகழ்ந்த பாகங்களை நீக்கி, பாடலின் சுருக்கப்பட்ட வடிவத்தை வெளியிட்டார் என்பது தான் பாஜகவின் குற்றச்சாட்டு.. பாஜக தேசியப் பேச்சாளர் சி.ஆர். கேசவன், தனது எக்ஸ் பக்கத்தில் “ 1937 ஆம் ஆண்டில் காங்கிரஸ் செய்தது “வரலாற்று பாவமும் […]

