வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் தரணி. விவசாயம் செய்து வரும் இவருக்கு பிரியா என்ற மனைவியும், 5 வயதான மகனும், 3 வயதான ஜெயப்பிரியா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், வழக்கம் போல் நேற்று இரவு, இவரது குழந்தைகள் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தனர். இதையடுத்து, பிரியா சிறிது நேரம் வீட்டிற்க்குள் …
velur
வேலூர் நகரில் இன்ஸ்டாகிராம் காதலிக்காக 11 சவரன் நகைகளை திருடிய 19 வயது இளைஞரை கைது செய்து இருக்கிறது. நரேஷ் குமார் என்பவர் வேலூர் நகரில் வசித்து வருகிறார். சிவராத்திரியை முன்னிட்டு இவர் குடும்பத்துடன் வேலூர் கோட்டையில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் பெற்றுவிட்டு அதிகாலையில் வீடு திரும்பியிருக்கிறார். வீட்டை திறந்து பார்த்தபோது …
வேலூர் மாவட்ட பகுதியில் உள்ள பேர்ணாம்பட்டு அருகே உள்ள அச்சிஞ்சிக்குப்பம் பகுதியைச் ஜெய்சங்கர் – புனிதா என்ற தம்பதிகள் வசித்து வருகின்றனர்.
இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். புனிதா ஆம்பூரில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஜெய்சங்கர், மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்துள்ளார்.
சம்பவத்தன்று …