fbpx

தேன்கனிக்கோட்டை தாலுகா, கெலமங்கலத்தில் 80 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர், ஓசூர் பேருந்து நிலையத்தில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று மூதாட்டி வழக்கம் போல், பஸ் நிலையத்தில் யாசகம் பெற்று வந்துள்ளார். அப்போது அங்கு வந்த 35 வயது வாலிபர் ஒருவர், தான் கெலமங்கலம் செல்வதால் உங்களை டூவீலரில் …

திரிபுரா மாநிலத்தில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண், நீதிபதியால் பாலியல் சீண்டலுக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் தனது வீட்டில் இருக்கும்போது 26 வயது இளைஞரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தனது கணவருடன் பிப்ரவரியில் 15 ஆம் தேதி காவல் நிலையத்தில் …

குஜராத்தில் 15 வயது சிறுவன், 13 வயது சிறுமியை வன்புணர்வு செய்துள்ளான். இதைப் பற்றி யாரிடமும் கூறினால், அந்த சிறுமியையும், அவளுடைய சகோதரனையும் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளான்.

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில், கடந்த ஜனவரி 27ஆம் தேதி, 15 வயது சிறுவன், 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, அந்த சிறுமியின் தாய் போலீசில் …