திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில், 26 வயது வாலிபர் ஒருவர் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் வேலை செய்து வரும் அந்த பள்ளியில் படித்த மாணவர் ஒருவர், தற்போது பாளையங்கோட்டையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு, அங்குள்ள செங்கல் சூளை ஒன்றில், …
video
ஆந்திரப் பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், சட்டக்கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர், வம்சி என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். நாளடைவில் இவர்களின் நட்பு, காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி, வம்சி, தனது காதலியை கிருஷ்ணா நகரில் உள்ள தனது நண்பரின் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் …
தொடர்ந்து பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்க்கு சட்டம் சரியில்லை என்று நாம் ஒரு பக்கம் வாக்குவாதம் சரியில்லை என்றாலும், மற்றொரு பக்கம் மக்களின் மனநிலை சரியில்லை என்று தான் கூற வேண்டும். ஆபாச வீடியோவை பார்த்து அநேகரின் மனநிலை சீரழிந்து விட்டது என்று சொல்லலாம். ஆண்கள் மட்டும் தான் தவறு செய்கிறார்களா …
பெண்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது. எந்த தவறும் செய்யாமல் பெண்கள் பலர் பாதிக்கப்பட்டாலும், தப்பு என்று தெரிந்தும் ஒரு சில பெண்கள் பிரச்சனையில் சிக்கி கொள்கின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் இப்போது தென்காசியில் நடந்துள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் முசாபுதீன். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் …
Mosquitoes: மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் தளத்தில் கொசுவைக் கொல்லும் புதிய கேஜெட்டின் வீடியோவை வெளியிட்டார். “இரும்புக் குவிமாடம்” என்று பெயரிட்டுள்ள கான்ட்ராப்ஷன், கொசுக்களை அழிக்கிறது. கூடுதலாக, கேஜெட் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் காட்டும் வீடியோவை அவர் வெளியிட்டார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில், “கொசுக்களைத் தேடி அழிக்கக் கூடிய …
புனேவில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தின் இயக்குனர், அதே நிறுவனத்தில் படித்து வரும் 14 வயது சிறுமியை வன்புணர்வு செய்துள்ளார். இதற்கு அதே நிறுவனத்தின் முன்னாள் மாணவியும் உதவியுள்ளதாக காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனே மாவட்டத்தில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தின் இயக்குனர், …
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்களுடன் இணைந்து பாரத் ஜோடோ நியாய் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக தற்போது அசாம் மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டுள்ளார் ராகுல் காந்தி. அப்போது யாத்திரை சென்ற காங்கிரஸ்காரர்கள் மீது பாரதிய …
மும்பையின் செம்பூர் பகுதியில் இயங்கி வரும் சதாப்தி கல்லூரி மருத்துவமனை விடுதியில் பெண் டாக்டர் குளிக்கும் போது அதனை வீடியோ எடுத்ததாக துப்புரவு தொழிலாளி கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மும்பை சதாப்தி …
இந்தியாவில் புல்லட் ரயில் சேவை முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதன் முதல் ரயில் மும்பை மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கு இடையே இயக்கப்பட உள்ளது. இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை பற்றியும் புல்லட் ரயில் சேவைகள் இயற்கை இருக்கும் மற்ற நகரங்கள் பற்றிய அறிவிப்பையும் ரயில்வே துறை வெளியிட்டிருந்தது.
மும்பை மற்றும் அகமதாபாத் இடையே இருக்கும் …
இந்தியாவின் முன்னாள் பிரதமரின் மருமகள் சாலையில் நின்று ஒருவருடன் சண்டையிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான தகவல்களும் தற்போது வெளியாகி இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தேவ கௌடா தற்போது ஜனதா தல கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். இவர் 1996-97 ஆண்டுகளில் இந்தியாவின் பிரதமராகவும் பதவி வகித்தார். …