புதுச்சேரி வில்லியனூர் அருகில் உள்ள பொறையூரை சேர்ந்தவர் பிரதீஷ் (23). இவர் அந்த பகுதியில் பழக்கடையில் வேலை பார்த்த போது 17 வயது சிறுமியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து நெருக்கமாக இருந்தார் என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், அந்த சிறுமி மற்றவர்களுடன் பேசினாலே அவர் சந்தேகப்பட தொடங்கி இருக்கிறார். ஆகவே கடந்த 2021 ஆம் ஆண்டு சிறுமியை வில்லியனூர் பகுதியில் இருந்து பொறையூரில் உள்ள […]
Villiyanur
ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய எதிரி அவனுடைய கோபம் தான். யார் ஒருவருக்கு கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கோபம் வருகிறதோ, அந்த மனிதனால் யோசிக்கவே முடியாது ஒருவர் யோசிக்காமல் செய்யும் காரியம் எதுவாயினும் அதில் அவர் வெற்றியடைவது சாத்தியம் இல்லை. புதுச்சேரி வில்லியனூர் ஆண்டியார் பாளையத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி(60) இவர் ஒரு கூலித் தொழிலாளி இவருடைய மனைவி லதா(55) இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள் இவர்களுடைய 2வது மகன் புகழ்மணி […]