சீன சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ள வீடியோ பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், 10 மாதக் குழந்தை ஒன்றின் உடலில் கிட்டத்தட்ட 600 ஊசி குத்தப்பட்ட காயங்கள் இருப்பது காட்டப்படுகிறது.. “முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சூய் வென்யுவான்” என்ற பெயரில் இயங்கும் ஒரு சமூக ஊடகப் பயனர் இந்தக் காணொளியைப் பகிர்ந்ததாக சவுத் சீனா மார்னிங் போஸ்ட் (SCMP) செய்தி வெளியிட்டுள்ளது. குழந்தையின் உடல் முழுவதும் காயங்களுடன் […]

திருமணம் என்பது பொதுவாக ஒரு கொண்டாட்டம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் சங்கமம். ஆனால் உலகின் சில பகுதிகளில், திருமணச் சடங்குகள் ஆச்சரியமூட்டுவதாகவும், நம்ப முடியாததாகவும்… சில கலாச்சாரங்கள் திருமணத்தின் ஆடம்பரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேளையில், மற்ற சிலவற்றில், பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் விசித்திரமான பழக்கவழக்கங்கள் இன்றும் உயிர்ப்புடன் உள்ளன. அந்த வகையில் திருமணத்திற்குப் பிறகு மூன்று நாட்களுக்கு கழிப்பறையைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் வழக்கம் உள்ளது.. பல்வேறு நாடுகளில் […]

பூமியில் உள்ள நாடுகளுக்கு இடையேயான எல்லைகள் மனிதர்களால் வரையப்பட்ட கோடுகள். இந்தக் கோடுகளின் மூலம், நாம் நாடுகளையும், மாநிலங்களையும், மாவட்டங்களையும் பிரித்துள்ளோம். ஆனால், இயற்கையே தனக்கென ஒரு எல்லையை வரைந்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? எந்த ஒரு விலங்காலோ அல்லது பறவையாலோ அந்த எல்லையைக் கடக்க முடியாது. கடக்க முயன்றால், அவை இறந்துவிடும். அப்படியென்றால், அந்த எல்லைக்கோடு எது என்று உங்களுக்குத் தெரியுமா? அங்கு என்ன இருக்கிறது? கடலின் நடுவே […]

ஸ்டார்ட்அப் நிறுவனர் மற்றும் உள்ளடக்க உருவாக்குநரான சோஹன் எம். ராய் தனது வயிறு முழங்கும் (growling) சத்தத்தை கண்டறிந்து தானாகவே உணவு ஆர்டர் செய்யும் ஒரு AI சாதனத்தை உருவாக்கியதாக கூறியுள்ளார்.. இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர் “ நான் பசியாக இருக்கும்போது அதை புரிந்துகொண்டு தானாகவே Zomato-வில் உணவு ஆர்டர் செய்யும் சாதனத்தை கண்டுபிடித்திருக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.. இது பெல்ட்டில் அணியக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சாதனம் எப்படி வேலை […]

உலகளவில் கோடிக்கணக்கான மின்னஞ்சல் பயனர்கள் ஆபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் கூகுளின் ஜிமெயில் கணக்குகளும் அடங்கும்.ஆஸ்திரேலிய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ட்ராய் ஹண்ட், தனது Have I Been Pwned என்ற தரவு கசிவு அறிவிப்பு தளத்தின் மூலம், இணையத்தில் பரவி வரும் 3.5 டெராபைட் அளவிலான திருடப்பட்ட தரவு தொகுப்பு குறித்து எச்சரித்துள்ளார். 1.83 கோடி பாஸ்வேர்டுகள் கசிவு அந்த கசிந்த தரவுத் தொகுப்பில் 1.83 கோடி தனித்தனி […]

தனது சாதாரண சம்பளத்தை விட 300 மடங்கு அதிகமாக சம்பளம் பெற்ற பிறகு வேலையை விட்டு வெளியேறிய சிலி நபர், பணத்தை வைத்திருக்க அனுமதித்த சட்ட வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். டான் கன்சோர்சியோ இண்டஸ்ட்ரியல் டி அலிமென்டோஸ் டி சிலியில் உதவியாளராகப் பணிபுரிந்த அந்த நபருக்கு மாதம் சுமார் 386 டாலர் ஊதியம் வழங்கப்பட்டது. இருப்பினும், மே 2022 இல், அவரது நிறுவனம் தவறுதலாக 127,000 டாலர்களை அவரது கணக்கிற்கு […]

துர்கா பூஜை பண்டிகையின் போது துர்கா தேவியின் சிலையை வைப்பதற்காக பந்தல் போன்ற தற்காலிக இடம் அமைக்கப்படும்.. மூங்கில், துணி மற்றும் பிற பொருட்களால் இந்த இடங்கள் அமைக்கும்.. இவை, பெரும்பாலும் கோயில்களை ஒத்திருக்கும். துர்கா பூஜை பந்தல்கள் அவற்றின் படைப்பாற்றல், பக்தி மற்றும் கலைத்திறனுக்கு பெயர் பெற்றவை, பெரும்பாலும் பக்தர்களை தனித்துவமான கருப்பொருள்களால் மயக்குகின்றன. இருப்பினும், மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் ஒரு பந்தல், ஒரு கருப்பொருளைத் தேர்ந்தெடுத்த […]

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று ஒரு பழமொழி உள்ளது.. சிலர் பாம்புகளை பார்த்தால் வணங்குகிறார்கள். மற்றவர்கள் விஷப் பாம்பைக் கண்டால் பயந்து அவற்றைக் கொல்கிறார்கள். பாம்புகளைப் பற்றி பல கட்டுக்கதைகள் மற்றும் நம்பிக்கைகள் உள்ளன. பலருக்கு பாம்பின் உடலில் எங்கு, எவ்வளவு விஷம் இருக்கிறது என்பது சரியாகத் தெரியாது. சிலர் பாம்பின் முழு உடலும் விஷமானது என்று நினைக்கிறார்கள். இன்னும் சிலர் விஷம் அதன் தலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். […]

கென்யாவில் சுற்றுலா பயணி ஒருவர் யானையின் தும்பிக்கையில் பீர் ஊற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.. இணையவாசிகளிடையே இந்த வீடியோ பரவலான கோபத்தை தூண்டியுள்ளது.. இதுகுறித்து கென்ய அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.. வனவிலங்கு சரணாலயத்தில் இருப்பதாகக் கூறப்படும் அந்த நபர், பிரபலமான உள்ளூர் பிராண்டான டஸ்கர் பீரை குடித்துவிட்டு, மீதமுள்ள பீரை யானைக்கு வழங்குவதைக் பார்க்க முடிகிறது… இப்போது நீக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் பதிவு “ஒரு தந்த நண்பருடன் […]