fbpx

Viral Fever: பருவநிலை மாற்றத்தால் குழந்தைகளிடையே வைரஸ் காய்ச்சல் பாதிப்பு 3 மடங்கு அதிகரித்துள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இதையடுத்து, பருவமழை தொடங்கியதையடுத்து, சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. ஆனால், பருவ காலங்கள் மாறும் போது, இன்ப்ளூயன்ஸா, டெங்கு …

டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான வழிமுறைகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; பருவமழை பெய்வதால், தூக்கி எறியப்பட்ட பழைய பாத்திரங்கள் பொருட்கள் மற்றும் பூந்தொட்டிகளில் நீர் தேங்கி டெங்கு பரப்பும் கொசுக்கள் வளர காரணமாகி விடுகிறது. தேவையற்ற பொருட்களான தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பழைய பொம்மைகள், பாட்டில்கள், …