கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை அடுத்துள்ள மணலூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் செங்கல் சூளை தொழிலாளி என்று கூறப்படுகிறது. இவருக்கு சித்ரா என்ற மனைவியும் 12 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 10 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் தெருமுனையில் உள்ள கடைக்கு வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்காக சித்ரா சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் […]

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியில் வசிக்கும் கலிவரதன், ஆண்டாள் தம்பதிகளின் மகனான முகேஷ் ராஜு என்பவருக்கும், கிருத்திகா என்பவருக்கு திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் இருக்கின்றன. முகேஷ் ராஜ் அவிநாசியில் வேலை பார்த்து வருகின்றார் என்று கூறப்படுகிறது. அவ்வப்போது விடுமுறை கிடைக்கும்போது மட்டும் வீட்டிற்கு வந்து செல்வார். இப்படியான நிலையில், மருமகள் கிருத்திகாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த மாமியார் ஆண்டாள், மருமகள் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டில் கழிவறை […]

திருமணம் என்றாலே திருமணம் செய்து கொள்ள போகும் மணமக்களுக்கு நிச்சயமாக மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் அந்த எதிர்பார்ப்பு மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பாக இருக்க வேண்டுமே தவிர மாமனார் வீட்டில் இருந்து வரும் வரதட்சணையை வைத்து நாம் குடும்பம் நடத்தி விடலாம் என்று நினைத்தால் நிச்சயமாக அந்த மன வாழ்க்கை இனிமையானதாக இருக்காது. மணமக்கள் இருவரும் ஒருவரை, ஒருவர் புரிந்து கொண்டு […]